May 1, 2014

தோல்வி அச்சத்தில் மோடி அரசின் தடுமாற்றம்! செய்தி, ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் புதிய அறிவிப்பு

20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பொய் செய்திகள் வெளியிடும் இதழியலாளர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று நடுவண் அரசு அறிவித்து- செய்தி, ஊடகங்களுக்கு எதிரான நடைமுறையை மேற்கொள்ள முனைவதில் இருந்து- தோல்வி அச்சத்தில் மோடி அரசின் தடுமாற்றம் தொடங்கி...

May 1, 2014

வெளியே வந்தது பூனைக்குட்டி! ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு 324 ஏக்கர் சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கீடு

20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு சட்டவிரோதமாக 324 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதா என்ற விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சிப்காட்டிற்கு கவனஅறிக்கை அளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும்...

May 1, 2014

கடையடைப்பு! சட்ட நிறுவனமே சட்டத்தை மதிக்காமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடி அரசைக் கண்டித்து

20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்று மன்றம் தீர்ப்பு வழங்கியும், சட்ட நிறுவனமான நடுவண் அரசே, உச்ச அறங்கூற்று மன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையாக காவிரி மேலாண்மை வாரியம் உரிய காலத்தை நயவஞ்சகமாக காவிரி மேலாண்மை அமைக்காமலே கடத்தி விட்டது. அதன் பொருட்டு மோடி...

May 1, 2014

உரிய நீரை தமிழகத்திற்கு காவிரியில் இருந்து பெற்றுத் தந்தே தீருவோம்: அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா

19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உரிய நீரை தமிழகத்திற்கு காவிரியில் இருந்து பெற்றுத் தருவோம் என்று உச்சஅறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா தெரிவித்தார். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்த வழக்கில்,...

May 1, 2014

கொடாக்கண்டன்- விடாக்கண்டன்- மோடிஅரசும்! எதிர்கட்சிகளும்! 18நாட்களாக நாடாளுமன்ற அவைகள் முடக்கம்

19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாடாளுமன்ற இரு அவைகளும் பதினெட்டாவது நாளாக இன்றும் முடங்கின. நாடாளுமன்ற வரவு-செலவு கூட்டத்தொடரின் இரண்டாவது பாகம் நடைபெற்று வருகிறது. இதன் கடைசி கிழமையின் தொடக்க நாளான இன்றும் மக்களவை கூடியவுடன் அதிமுக உறுப்பினர்கள் காவிரி மேலாண்மை...

May 1, 2014

ஆளுநர் டெல்லி பயணம்! தமிழகத்திற்கு காவிரி விவகாரத்தில் மோசடி செய்த மோடி, தமிழகவருகை குறித்து ஆராயவா

19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான போராட்டங்கள் தமிழகத்தில் வலுத்து வரும் சூழலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மாலை 7 மணிக்கு தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச...

May 1, 2014

அதிர்ச்சியில் கொலைக் குற்றவாளி! கொலை செய்யப்பட்ட பெண் திரும்பிய அதிசயம்

19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாகிஸ்தானில் 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனதாக கருதப்பட்ட அஸ்மா பீபி என்ற பெண் தற்போது, நசீர் அகமது என்ற நபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு உயிருடன் வந்துள்ளார். 

அஸ்மாவின் முதல் கணவர் இபார் அஹமது இதுகுறித்து...

May 1, 2014

மோடி அரசால் கேரளாவிற்கும் பிரச்சனையா! மோடிஅரசை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம்

19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நிரந்தர தொழிலாளர் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வந்ததை எதிர்த்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.  மோடி அரசை கண்டித்து நடைபெறும் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் அனைத்து வர்த்தக யூனியன்களும் ...

May 1, 2014

தமிழர் இயலாமையின் வெளிப்பாடாய், தீக்குளித்த நியுட்ரினோ எதிர்ப்புப் போராளி ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து தமிழகம் உடைமைகள், உரிமைகளைப் படிப்படியாக இழந்து ஒரு இயலாமைச் சமூகமாக மாறி வருகிறது. தமிழ்ச் சமூகத்தின் பிரச்சனைகளை முறையிடுவதற்கும், தீர்வுகளுக்குமான நல்ல தலைமை இல்லாமல், ஒரு இயலாமைச் சமூகமாக மாறி...