May 1, 2014

மதிமுக தொண்டர் தீக்குளிப்பு! வைகோ கதறி அழுதார். நியூட்ரினோ திட்டஎதிர்ப்பு நடைபயண நிகழ்ச்சியில்

17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தேனி நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கான நிகழ்ச்சி மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்றது. இந்த நடைபயண நிகழ்ச்சியில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு நடைபயணத்தை...

May 1, 2014

மோடி அரசின் புளுகு மூட்டை அவிழ்ந்தது! தமிழகத்து சால்ரா கூட்டம் மூட்டை முடிச்சுகளோடு ஓட்டம்

17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடகத் தேர்தலை காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிப்போட மனு செய்துள்ளது மோடி அரசு. இதன் மூலம், காவிரி விவகாரத்தின் சூட்டை குறைத்து, அப்படியே நீர்த்துப்போக செய்ய மோடி அரசு முயலுகிறது 

காவிரி...

May 1, 2014

அது ஒருவகை ஆதிக்கத்தின் வெளிப்பாடே! சசிகலா என்றாலே, ஊடகம், இதழியலாளர்களுக்கு எளக்காரந்தான்

17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சசிகலா- செயலலிதாவிற்குத் தோழியாக இருந்து, தன் கணவரின் ஆலோசனையோடு செயலலிதா, ஆட்சியில் அமர ஒத்துழைப்பாய் இருந்தவர் என்பதுதான் உண்மை. 

செயலலிதா முதல்வராக நடராசன் தான் முதன்மைக் காரணம், அரசியலை விட்டே ஒதுங்குவதாக ஜெயலலிதா...

May 1, 2014

புனேவில் எதிர் திசையில் வாகனம் ஓட்டினால் கதைகந்தல்தான்! டயரைப் பஞ்சராக்கும் புதிய முயற்சி

17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மகாராஷ்டிராவில் நேரிடும் சாலை விபத்துகளில் புனே நகரம் முதலிடத்தில் உள்ளது. பெரும்பாலும் போக்குவரத்து விதிமீறலே விபத்துகளுக்கு முதன்மைக் காரணமாக உள்ளது. இதுதொடர்பாக ஆண்டு முழுவதும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்துப் பரப்புதலை...

May 1, 2014

தமிழகஅரசு- அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கு பதிகை! காவிரி விவகார மோசடி மோடி அரசு மீது

17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மோடி அரசு மீது தமிழக அரசு சார்பில் இன்று அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கு பதிகை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

காவிரி நீர் பங்கீட்டை சுமுகமாக...

May 1, 2014

எடப்பாடி அவர்களே! கட்சியைக் காப்பாற்றினால், ஆட்சி இல்லாவிட்டாலும் காலத்திற்கும் வருமானமே. திமுகபோல

16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எடப்பாடி- பன்னீர் அணியைச் சேர்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்றஉறுப்பினர்கள் அனைவருமே தங்கள் பதவியை துறந்து, மோடிக்கு நெருக்கடி கொடுத்து காவிரியை மீட்டுக் கொடுத்தால், அதற்கான பலனை தமிழக மக்கள் உறுதியாகத் தருவார்கள்....

May 1, 2014

அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எலி மருந்து அனுப்பி வைத்தார் பெரியார் மணி

16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் பெரியார் மணி. இவர் இன்று டெல்லியில் உள்ள பாராளுமன்றஉறுப்பினர்களுக்கு தூதஞ்சல் மூலம் ஒரு மனு மற்றும் எலி மருந்து சிப்பம் அனுப்பினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களில்...

May 1, 2014

நாசாவின் வியப்பூட்டும் நிழற்படம்! செவ்வாய் கோளில் கூட்டம் கூட்டமாக விலங்குகள்

16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: செவ்வாய் கோளில் கூட்டம் கூட்டமாக விலங்குகள் மேய்வது போன்ற படத்தை ரோவர் விண்கலம் அனுப்பியுள்ளது.

செவ்வாய் கோளில் நீர் இருக்கிறதா உயிர்கள் வாழ தகுந்த சூழல் நிலவுகிறதா என உலக நாடுகள் அனைத்தும் ஆய்வு நடத்தி...

May 1, 2014

பற்றத் தொடங்கிருச்சு! காவிரி விவகார, மோடிஅரசுமோசடிக்கெதிரான போராட்டம்

16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மோசடி செய்துள்ள மோடி அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் தன்னெழுச்சியாகவும், கட்சிகள் சார்ந்தும் மெல்லக் கொழுந்து விட்டெரியத் தொடங்கியிருக்கிறது.

செல்பேசி கோபுரத்தில் ஏறி- ஆற்றில்...