17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தேனி நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கான நிகழ்ச்சி மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்றது. இந்த நடைபயண நிகழ்ச்சியில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு நடைபயணத்தை...
17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடகத் தேர்தலை காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிப்போட மனு செய்துள்ளது மோடி அரசு. இதன் மூலம், காவிரி விவகாரத்தின் சூட்டை குறைத்து, அப்படியே நீர்த்துப்போக செய்ய மோடி அரசு முயலுகிறது
காவிரி...
17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சசிகலா- செயலலிதாவிற்குத் தோழியாக இருந்து, தன் கணவரின் ஆலோசனையோடு செயலலிதா, ஆட்சியில் அமர ஒத்துழைப்பாய் இருந்தவர் என்பதுதான் உண்மை.
செயலலிதா முதல்வராக நடராசன் தான் முதன்மைக் காரணம், அரசியலை விட்டே ஒதுங்குவதாக ஜெயலலிதா...
17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மகாராஷ்டிராவில் நேரிடும் சாலை விபத்துகளில் புனே நகரம் முதலிடத்தில் உள்ளது. பெரும்பாலும் போக்குவரத்து விதிமீறலே விபத்துகளுக்கு முதன்மைக் காரணமாக உள்ளது. இதுதொடர்பாக ஆண்டு முழுவதும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்துப் பரப்புதலை...
17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மோடி அரசு மீது தமிழக அரசு சார்பில் இன்று அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கு பதிகை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
காவிரி நீர் பங்கீட்டை சுமுகமாக...
16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எடப்பாடி- பன்னீர் அணியைச் சேர்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்றஉறுப்பினர்கள் அனைவருமே தங்கள் பதவியை துறந்து, மோடிக்கு நெருக்கடி கொடுத்து காவிரியை மீட்டுக் கொடுத்தால், அதற்கான பலனை தமிழக மக்கள் உறுதியாகத் தருவார்கள்....
16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் பெரியார் மணி. இவர் இன்று டெல்லியில் உள்ள பாராளுமன்றஉறுப்பினர்களுக்கு தூதஞ்சல் மூலம் ஒரு மனு மற்றும் எலி மருந்து சிப்பம் அனுப்பினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்களில்...
16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: செவ்வாய் கோளில் கூட்டம் கூட்டமாக விலங்குகள் மேய்வது போன்ற படத்தை ரோவர் விண்கலம் அனுப்பியுள்ளது.
செவ்வாய் கோளில் நீர் இருக்கிறதா உயிர்கள் வாழ தகுந்த சூழல் நிலவுகிறதா என உலக நாடுகள் அனைத்தும் ஆய்வு நடத்தி...
16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மோசடி செய்துள்ள மோடி அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் தன்னெழுச்சியாகவும், கட்சிகள் சார்ந்தும் மெல்லக் கொழுந்து விட்டெரியத் தொடங்கியிருக்கிறது.
செல்பேசி கோபுரத்தில் ஏறி- ஆற்றில்...