22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் முன்னோடியானது. ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் எங்கே போகும் தெரியுமா? என்று கேட்ட கமல், வீரத்தின் உச்சகட்டமே அகிம்சைதான் என்றார்.
காவிரி மேலாண்மை வாரியம் இல்லையெனில் தமிழகம் ஒத்துழைக்க...
21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருச்சியில் நடைபெறும் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் முன்னோடியானது என்றார்.
காவிரி மேலாண்மை வாரியம்...
21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எம்ஜியார் காலத்தில் கவிஞர் கண்ணதாசன் அவர்களை அரசவைக் கவிஞராக அங்கிகரித்ததைப் போல, தங்கள் கட்சியின் மதவாத அடிப்படைக்கு பொருந்தியவாறு மத்திய பிரதேச பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் 5 மதகுருக்களுக்கு இணை அமைச்சர் தகுதி ...
21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கிரிக்கெட் சூதாட்டத்துக்கு தீர்வு காணாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்த கூடாது அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கி இரண்டு மாதங்கள் இந்தியாவின்...
21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதிய சாலைப் பணிக்கான இடத்தில் நீங்கள் வீடு கட்டியிருக்கிறீர்கள். அதனால் இழப்பீட்டுத் தொகையை வாங்கிக்கொண்டு, வீட்டை இடித்து விடும்படி கேட்டுக்கொண்டது அரசு.
ஒரு கோடி செலவு செய்து கட்டிய வீட்டை இடிப்பதா!...
21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், உழவர்கள், வணிகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் போராடி வருகின்றனர். ஆர்ப்பாட்டம்,...
21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து 11 மைல் தொலைவில் உள்ள சான் பருனோ என்ற இடத்தில் பிரபல சமூக வலைதளமான வலையொளி தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய பெண்...
20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்று பதிகை செய்யப்பட்டது.
அந்த மனுவில்...
20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் சென்னை போட்டியுடன் தொடங்கி சென்னை போட்டியுடனே முடிவடைகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் வான்கடே திடலில் மோதுகின்றன.
கடைசி லீக் போட்டியான...