23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தனி ஒருவராக தி.மு.க. கொடியுடன் பேருந்தை மறித்து போராட்டம் செய்த பெண், மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நேற்று தி.மு.க. மற்றும் கூட்டணி...
23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடி அரசின் ரூபாய் தாள் செல்லாது அறிவிப்பால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள முடியாமல் அண்டை நாடுகளான நேபாளம், பூடான் விழிபிதுங்கி நிற்கின்றன. இந்த விவகாரம் குறித்து பேசுவதற்காக நேபாள பிரதமர் சர்மா ஒலி இந்தியா வருகை தந்துள்ளார். மோடி...
23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசில் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கிற மோடி, கர்நாடக காங்கிரஸ் அரசோடு சேர்ந்து கொண்டு சட்டமறுப்பியக்கம் நடத்துவது தேசத்துரோகக் குற்றம் என்பதால், தன் கடமையுணர்ந்து-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, திருவாரூர்...
23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: விஜயகாந்த் தனது பழைய குரல் வளம் வேண்டி சீர்காழியில் குடும்பத்தோடு வழிபாடு நடத்தினார். நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ளது பழமைவாய்ந்த ஓசைநாயகி அம்மன் ஆலயம். இங்கு குரல் பாதிப்பு உள்ளோர் மனமுருக வணங்கினால், அந்துப் பாதிப்பு...
23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் ஆறு கிழமைகளில் நடுவண் அரசு அமைத்திடுக என்பது உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்பு.
தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய பொறுப்பில், நடுவண் அரசின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது பாஜக. நடுவண் அரசின் சட்ட...
22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி கடந்த 2 ஆண்டுகளாக காலியாக இருந்தது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்கும் முதன்மையான பல்கலைக் கழகத்துக்குத் துணைவேந்தர் நியமனம் செய்யப்படாமல் இருப்பதற்கு கல்வியாளர்கள்...
22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தங்கள் மண்ணில் உற்பத்தியாகிற காவிரி தங்களுக்கே சொந்தம் என்பதே அவர்களுடைய வாதம். சரி ஒரு சொட்டு காவிரி நீர் கூட தமிழகத்திற்கு...
22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எதிர்க்கட்சிகளின் சார்பில் இன்று முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
தி.மு.க தலைமையிலான முழு அடைப்புப் போராட்டத்துக்கு...
22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, இன்று முழு அடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், எதிர்க்கட்சியினர் அரசு பேருந்தை சிறைபிடித்து, சாலை மறியல்...