27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை அமைக்காமல் ஏமாற்றிக் கொண்டிருக்கும், நடுவண் அரசை கண்டித்து தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழர் உணர்வுகளை மடை மாற்றும் விதமாக ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாம்- அல்லது தள்ளி வைக்கலாம்- அல்லது தமிழகம் தவிர்த்து...
27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் பரவலாகப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற முயலாமல்- போரட்டத்தை திசை திருப்ப சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதே சரி என்று அதற்கான...
27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் கேந்திர வித்யாலயா பள்ளியின் முதல்வராக ஆனந்தன் என்பவர் உள்ளார். கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான இடம் கோரி...
27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, அமீர், தங்கர்பச்சான், கவுதமன், நடிகர் சத்யராஜ் ஆகியோர் தலைமையின் கீழ் புதிய பேரவை சென்னையில் நேற்று தொடங்கப்பட்டது. இதற்கு 'தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை' என்று பெயர்...
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசனின் 4-வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு...
26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி விவகாரத்தில் மேலும் முன்று கிழமைகளுக்கு உச்சஅறங்கூற்றுமன்றம் கால அவகாசத்தை கொடுத்திருக்கிறது. கர்நாடக தேர்தலுக்கு நான்கு கிழமை இருக்கிறது. உச்சஅறங்கூற்றுமன்றம் கொடுத்த அவகாசம் தாண்டி மேலும் ஒருகிழமை சமாளித்தால் போதும் கர்நாடகா...
ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் தடகள போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இந்தியா இதுவரை 10 தங்கம், 4 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது...
26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசும், அறங்கூற்று மன்றமும் ஒன்றையொன்று சார்ந்த அமைப்புகள். நடுவண் அரசு சட்டத்தை இயற்றும் அமைப்பு. அறங்கூற்று மன்றம் நடுவண் அரசு இயற்றிய சட்டத்தைப் பாதுகாக்கும் அமைப்பு. நடுவண் அரசு அந்த வினாடி வரை போட்ட சட்டங்களை அறங்கூற்று...
26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஐம்பத் தொன்பது நாட்களுக்கு முன்பு தெலுங்கானா சுற்றுலா வளர்ச்சிகழகம் சார்பில் நான்கு பெண்கள் ஆறு தென்கிழக்காசிய நாடுகளுக்கு பைக் மூலம் சுற்றுலா புறப்பட்டனர். நாட்டின் 15 மாநிலங்கள் வழியாக சென்று மணிப்பூர் மாநில எல்லைவழியே மியான்மர்...