ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசனின் 3-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து...
26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக மாநிலத்தை தொடர்ந்து மகாரஷ்டிராவிலும் தனி மதத் தகுதி கோரி லிங்காயத் சமுதாயத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களில் ஒருவர் கூறியதாவது: மகாராஷ்டிரா மாநிலத்தில் லிங்காயத்...
24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆந்திரா தலைநகர் அமராவதியில் நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் மாநில சிறப்பு தகுதி விவகாரம் குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ஆந்திராவுக்கு சிறப்பு தகுதி...
24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண், மாநில அரசுகளை கண்டித்து தர்மபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் தர்மபுரியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று...
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசனின் 2-வது போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் இன்று சண்டிகரில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பீல்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி...
24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்பை மதிக்காத தேசத் துரோகி மோடிக்கு கருப்புக் கொடி காட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் ஒன்றுபட்ட எதிர்ப்பை தேசத் துரேக அரசியல் நடத்தும் மோடிக்கு உணர்த்த வேண்டும் என்று...
24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் நடைபெற உள்ள ராணுவக் கண்காட்சியில், சட்டப்படியான காவிரி மேலாண்மை அமைக்கத் துப்பில்லாத மோடி கலந்துகொள்கிறாராம்! யார் இவர் சென்னை வந்தாக வேண்டும் விழுந்து புரண்டு அழுதார்கள் என்று...
24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திராவிட இயக்க வராற்றில் ஒரு மாவீரனைச் சுட்டிக் காட்டுங்கள் என்று சொன்னால் வைகோ அவர்களைத்தான் சுட்டிக் காட்ட முடியும். தமிழர்களுக்காக பாராளுமன்றத்திலும் முழங்குவார்! தமிழர்களுக்கு எழுச்சியுட்ட பட்டி தொட்டிகளிலும் முழங்குவார்....
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் போட்டிகள் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. 2 ஆண்டுகள் தடைக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல்...