29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடி, விமான நிலையத்தில் வந்திறங்கிய சமயத்தில், அந்தப் பகுதியைச் சுற்றி கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
அவருக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமைச்...
29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நேற்றே தொடங்கி விட்டது இராணுவக் கண்காட்சி. இந்த கண்காட்சி 4 நாட்கள் நடைபெறுகிறது. ராணுவ கண்காட்சி நேற்றே தொடங்கினாலும், அதன் தொடக்க விழா மோடி கலந்து கொள்வதால்;;;;;, இன்று நடைபெறுகிறது.
மேலும் அடையாறு புற்றுநோய்...
28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கருப்புக் கொடியை எதிர்கொள்ளும் நெஞ்சுரம் தலைமை அமைச்சருக்கு இல்லை. அவர் ஒரு கோழை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியது. தமிழகத்தை நாசகரமாக்கும் நியூட்ரினோ...
28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், கடமை தவறிய நடுவண் அரசுக்கு எதிராக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
காவிரி பிரச்சினையில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், மக்களின் போராட்ட உணர்வுகளை மடைமாற்றும் விதமாக...
28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி பிரச்சினைக்கு சுமுத தீர்வு காண்பது குறித்து சிம்பு அழைப்பு விடுத்ததற்கு கர்நாடக மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். இதற்கான நிழற்படங்களும், காணெளிகளும் குவிகின்றன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசை...
28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், உழவர் சங்கங்கள், திரைப்படத்துறையினர் சார்பில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னை...
28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியப் தலைமை அமைச்சர் நேரு சென்னைக்கு வருகை தந்தார்.
நேரு தமிழினத் தலைவர்களை யெல்லாம் முட்டாள்கள், நாட்டை விட்டே விரட்டப்பட வேண்டியவர்கள் என்று பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க,...
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசனின் 5-வது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. தமிழ் நாட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என ஏராளமான பிரச்சனைகள் இருப்பதால் இப்போது IPL போட்டிகளை தமிழ்நாட்டில்...
28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசுக்கெதிராக தொடரும் தமிழகப்;;; போராட்டங்களின் தாக்கமாக,
தமிழக எல்லையில் கர்நாடக அரசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.
காவிரி; விவகாரத்தில் உச்ச அறங்கூற்றுமன்றம்...