May 1, 2014

அறுபது சுழற்சி ஆண்டுகள் பற்றி தெரியுமா

01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நம் பழந்தமிழ் முன்னோர் காலத்தில் சுழல் ஆண்டு கணக்கும் உண்டு, தொடர் ஆண்டு கணக்கும் உண்டு. பழந்தமிழர்கள், நுட்பமான கணக்கீடுகளைக் கொண்ட தொடர் ஆண்டுக் கணக்கை பொரும்பாலும் நிமித்தகர்களும்,  சுழல் ஆண்டுக் கணக்கை பொதுமக்களும் பயன்...

May 1, 2014

தமிழ்ப் புத்தாண்டுக்கு வயசு என்ன தெரியுமா!

01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழர் நாள் தொடக்கம்- காலை கதிரவன் உதயம்.

ஆனால் தமிழ் ஆண்டு காலை கதிரவன் உதயத்தில் தொடங்காது.

ஏனென்றால்- 

ஓர் ஆண்டு என்பதற்கு கால அளவு 365நாள் 15நாழிகை 31விநாழிகை 15தற்பரை என முழுமையில்லாமல்...

May 1, 2014

தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசனின் 5-வது போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கிங்ஸ் வெலவன் பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியில் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி முதலில்...

May 1, 2014

மோடி, சித்தராமையா முகத்திரையை கிழித்தார் சிம்பு! கர்நாடக மக்கள் வெளிப்படுத்திய மனிதநேயம்

30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், கர்நாடக மக்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற பிம்பத்தை உருவாக்கினார் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், தமிழகத்தின் அனைத்துப் போராட்டங்களுக்கும் வித்திட்;;;;ட இந்தியத் தலைமை அமைச்சர்...

May 1, 2014

நீரின்றி கருகிய மல்லிகை; நஞ்சருந்தி உழவர் தற்கொலை! நெஞ்சு பொறுக்குதில்லையே என்று

30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கரூர் மாவட்டம் தொகைமலை அருகே சோப்பலாப்பட்டியை சேர்ந்தவர் உழவர் பிரபு. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் மல்லிகை பயிரிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழை முறையாக பெய்யாத காரணத்தால் கடுமையான வறட்சி ஏற்பட்டது. மல்லிகை...

May 1, 2014

கடமையாற்றுங்கள்! இந்தியத் தலைமை அமைச்சருக்கு, கமல் கோரிக்கை

30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கமல் தமிழகம் வந்துள்ள இந்திய தலைமை அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழக மக்கள் நியாயத்திற்காகப் போராடி வருகிறார்கள். நியாயம் வழங்கப்பட்டுவிட்டது. அதை செயல்படுத்துவது உங்கள் கடமை. அதை நினைவுபடுத்த வேண்டியது எனது கடமை....

May 1, 2014

காவிரி மேலாண்மைவாரியம் கட்டி எழுப்புங்கள். கர்நாடகத்துக்கு அநியாயம் அல்ல தமிழகத்திற்கு நியாயம்: வைரமுத்து

30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகம் முழுவதும் தலைமை அமைச்சர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து வரும் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, கறுப்பு என்பது சர்வதேச மொழி, இந்தியப் பிரதமருக்குப் புரிந்திருக்கும் என்று...

May 1, 2014

காற்றில் ஆடின கருப்புக் கொடிகளாய்! வானில் மிதந்தன கரும்பலூன்களாய்! மோடியின் மீதான தமிழர் வெறுப்புணர்ச்சி

29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடிக்கு எதிரான போராட்டம் களத்தில் மட்டுமன்றி இணையதளத்திலும் தீவிரமடைந்து காவிரி விவகாரத்தை உலக அளவில் பேசு பொருளாக்கி விட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து தாமதப்படுத்தி வரும் நடுவண் அரசைக் கண்டித்து தமிழகத்தில்...

May 1, 2014

உலகை உலுக்கிய தமிழகம் இந்திய வரலாறு கண்டிராத, 'தலைமை அமைச்சர் எதிர்ப்பில்' சிக்கிய மோடி

29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, மோடிக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ராணுவத்தின் வலிமையை, ராணுவத் தளவாட உற்பத்தியில் இந்தியாவின் வலிமையை காட்டுவதற்கு நடந்த கண்காட்சியை மொத்தமாக மறக்கும்...