01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நம் பழந்தமிழ் முன்னோர் காலத்தில் சுழல் ஆண்டு கணக்கும் உண்டு, தொடர் ஆண்டு கணக்கும் உண்டு. பழந்தமிழர்கள், நுட்பமான கணக்கீடுகளைக் கொண்ட தொடர் ஆண்டுக் கணக்கை பொரும்பாலும் நிமித்தகர்களும், சுழல் ஆண்டுக் கணக்கை பொதுமக்களும் பயன்...
01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழர் நாள் தொடக்கம்- காலை கதிரவன் உதயம்.
ஆனால் தமிழ் ஆண்டு காலை கதிரவன் உதயத்தில் தொடங்காது.
ஏனென்றால்-
ஓர் ஆண்டு என்பதற்கு கால அளவு 365நாள் 15நாழிகை 31விநாழிகை 15தற்பரை என முழுமையில்லாமல்...
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசனின் 5-வது போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கிங்ஸ் வெலவன் பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியில் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில்...
30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், கர்நாடக மக்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற பிம்பத்தை உருவாக்கினார் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், தமிழகத்தின் அனைத்துப் போராட்டங்களுக்கும் வித்திட்;;;;ட இந்தியத் தலைமை அமைச்சர்...
30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கரூர் மாவட்டம் தொகைமலை அருகே சோப்பலாப்பட்டியை சேர்ந்தவர் உழவர் பிரபு. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் மல்லிகை பயிரிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழை முறையாக பெய்யாத காரணத்தால் கடுமையான வறட்சி ஏற்பட்டது. மல்லிகை...
30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கமல் தமிழகம் வந்துள்ள இந்திய தலைமை அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக மக்கள் நியாயத்திற்காகப் போராடி வருகிறார்கள். நியாயம் வழங்கப்பட்டுவிட்டது. அதை செயல்படுத்துவது உங்கள் கடமை. அதை நினைவுபடுத்த வேண்டியது எனது கடமை....
30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகம் முழுவதும் தலைமை அமைச்சர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து வரும் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, கறுப்பு என்பது சர்வதேச மொழி, இந்தியப் பிரதமருக்குப் புரிந்திருக்கும் என்று...
29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடிக்கு எதிரான போராட்டம் களத்தில் மட்டுமன்றி இணையதளத்திலும் தீவிரமடைந்து காவிரி விவகாரத்தை உலக அளவில் பேசு பொருளாக்கி விட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து தாமதப்படுத்தி வரும் நடுவண் அரசைக் கண்டித்து தமிழகத்தில்...
29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, மோடிக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ராணுவத்தின் வலிமையை, ராணுவத் தளவாட உற்பத்தியில் இந்தியாவின் வலிமையை காட்டுவதற்கு நடந்த கண்காட்சியை மொத்தமாக மறக்கும்...