03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைச் சாலை முழுவதும் நடுவண் அரசின் கட்டுப்பாட்டுக்குச் செல்கிறது. தமிழ்நாட்டில் ராணுவ கேந்திரமாக மாற்றப்படவுள்ள பல மாவட்டங்கள், நடுவண் அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படும். இந்தியாவில் வடகிழக்கு...
02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி ஆசிபா கொடூரமாக வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதை மூடி மறைக்க பாஜகவினர் முயன்றுள்ளனர்.
இதேபோல், உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் நகரத்தில் 17 அகவை...
02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120 காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த வியாழனன்று மோடி சென்னை வந்தபோது கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது.
திமுக தலைமையிலான அனைத்துக் கட்சியினர் கழிமுக மாவட்டங்களில் காவிரி...
02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டுகள் தொடராண்டுக்குப் பயன்படாது. 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை. அதற்கு வழங்கும் கதை அறிவு, அறிவியல், தமிழ் மரபு, மாண்பு, பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாக...
02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியா முழுவதும் தங்கள் ஆட்சியை அமைக்க இரண்டு வகையான உத்திகளைப் பயன் படுத்தி வருகிறது பாஜக. ஒன்று மதவாதத்;தைப் பயன் படுத்தி களப்பணியாற்றுவதன் மூலம் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சி. இரண்டாவது வாக்கு பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு....
02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒரு போராட்டத்தை எப்படி ஒற்றுமையாக நடந்த வேண்டும் என்பதை தமிழர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வட இந்திய மக்கள் இணையத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நடக்கும் டிஃபேஎக்ஸ்போ 2018 எனப்படும் ராணுவ மற்றும்...
01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரள மாநிலம் செங்கன்னூரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் காஷ்மீர், உபியில், பலாத்கார சம்பவங்களுக்கு பாஜகவினர் காரணமாக இருந்ததாலும், குற்றவாளிகளுக்கு பாஜக பாதுகாப்பாய் இருந்ததாலும் அதிர்ச்சி அடைந்த கேரளாவின் அந்த தொகுதி...
01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ், நேபாளம், சிங்களம், ஆகிய மொழிகளுக்கான புத்தாண்டு வாழ்த்து அமெரிக்க அதிபர் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
5120வது தமிழ்ப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டையெட்டி அமைத்துக் கொண்ட சிங்கள புத்தாண்டு, நேபாள...
01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சமுதாயம் விழாமல் இருப்பதற்கு விழா என்று நம் தமிழ் முன்னோர் பல விழாக்களைக் கட்டமைத்தார்கள். தமிழர் விழாக்களுக்கு, இயற்கைவளம், குடும்ப மகிழ்ச்சி, சமூக ஒற்றுமை, வணிகம், ஆகிய காரணங்கள் முதன்மையானவை. சித்திரையில் புத்தாண்டையும், ஆடியில்...