04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஐந்து நாள் பயணமாக ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் முதல்கட்டமாக நேற்று ஸ்வீடன் சென்றடைந்தார். இன்று அதிகாலை ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் விமான நிலையத்தில் மோடிக்கு...
04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இராமாநாத புரத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சித்திரை கணினி மூலம் ஆண்டு இறுதி தேர்வு எழுதியுள்ளனர்.
தனியார் பள்ளி மாணவர்களுக்குக் கூட கிடைக்காத இந்த தொழில்நுட்ப வசதியால் அரசு பள்ளி மாணவர்களும், அவர்களது...
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசனின் 13-வது போட்டியில் டேர்டெவில்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று பலப்பரிட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து கொல்கத்தா...
04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உங்களுக்கு பிடித்தமான சொகுசுந்து எண்ணுக்கு சில ஆயிரம் செலவு செய்து வாங்கிய பெருமையில் மிதப்பவரா நீங்கள்!
சில ஆயிரம் அல்ல, சில இலட்சம் அல்ல, பல கோடி கொடுத்து தன் சொகுசுந்திற்கு ஆடம்பர எண் வாங்கியிருக்கிறார் இங்கிலாந்தில்...
03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐதராபாத்தில், சார்மினார் அருகே உள்ள மெக்கா மசூதியில் தொழுகையின்போது சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடிக்கப்பட்டது. இதில் 9 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தின் போது கூட்டத்தை கலைக்க...
கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த 21-வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் இந்திய வீரர்களில் சிறப்பான பங்களிப்பால் இந்திய அணி 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்கள்...
03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில் கடைசியாக தமிழ்தொடர்ஆண்டு-5111ல் (2009) இந்தியா கலந்து கொண்டது. அதன்பிறகு ஆஸ்திரேலியா, இலங்கை, மால்டா ஆகிய நாடுகளில் நடந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்க...
03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் காவிரி வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று திமுக அறிவித்துள்ளது. அதன்படி தனது கூட்டணி கட்சிகளுடன் 6 நாட்கள் காவிரி உரிமை மீட்பு...
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசனின் 12-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மொகாலியில் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணி...