05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: லண்டன் சென்றுள்ள தலைமை அமைச்சர் மோடிக்கு எதிராக அங்குள்ள தமிழ் மக்கள், ஸ்வீடன் தமிழர்கள் போலவே, 'மோடியே திரும்பி செல்லுங்கள்' என்ற முழக்கத்தை எழுப்பினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை...
05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் புத்தாண்டிலிருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் உலாவரும் விலங்குகளை இனி இயங்கலை மூலம் நேரடியாக கண்டு ரசிக்கும் வசதியை பூங்கா நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னையில் வனவிலங்கு பூங்கா வண்டலூரில்...
05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வெளிநாட்டுச் செயற்கைக்கோள்கள் மூலம்; பல தமிழ் தொலைக்காட்சி ஒளியலை வரிசைகள் ஒளிபரப்பாகி வருகின்றன.
இதற்காக, அப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் வீட்டு தொலைக்காட்சிகளின் ஒளிவாங்கும் சிறு குடை அமைப்புகளை அந்த...
05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இணையப் பயன்பாடு என்பது ஏதோ புதிய கண்டுபிடிப்பு போன்று இன்றைய தலைமுறை பீற்றிக் கொள்வதாகவும், அது மகாபாரத காலத்திலிருந்தே இருப்பதாகவும் திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் தன்னுடைய டுபாக்கூர் கருத்துக்களை அள்ளி...
05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கசியும் ஆதார் அடையாள எண் தகவல்களால், தேர்தல் முடிவை மாற்றியமைக்க முடியும் சூழல் உள்ளதாக, உச்ச அறங்கூற்றுமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
ஆதார் அடையாள எண்ணை, அரசு திட்டங்களுக்கு பயன்படுத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, உச்ச...
04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஆந்திரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பணம் கிடைக்காமல் மக்கள் அவமதிப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான ஏடிஎம்கள் பணம் இல்லாமல் மூடப்பட்டு உள்ளன....
04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூய்மை இந்தியா திட்டத்தை பார்வையிடப் போய் கிராமத்துக் குளியலறையை திறந்ததிலிருந்து, அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி கைது, காவிரி மேலாண்மை வாரியம், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் பெரிய அளவில்...
04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் வேளாண்மை, நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் அந்த ஆலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஸ்டெர்லைட் ஆலையால்...
04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சமூக வலைதளங்களில் ஒன்றான கீச்சு பக்கம் முடங்கியது. இதனால் இளைஞர்கள் கொஞ்ச நேரம் பரிதவித்துப் போயினர்.
சமூகவலைதளங்களில் நடிகர், நடிகைகள், செய்தி நிறுவனங்கள், ஆளுநர், தலைமைஅமைச்சர், குடிஅரசு தலைவர் என ஏராளமானோர் கீச்சு...