07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வத்தலக்குண்டு அருகே கணவாய்பட்டியில் உள்ளது ஆசிரமம் காலனி. இங்கு சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள கண்மாய் அருகே புது டாஸ்மாக் மதுபானக்கடை அமைப்பதற்கான கட்டிட வேலை நடந்து வருகிறது. டாஸ்மாக் பணி தொடங்குவதற்கு முன்பே...
07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபட்டு 48 பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்குகளை எதிர்கொண்டு வருவது, மக்களாட்சி சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில்...
06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அடிக்கடி ஏதாவது கீச்சு பதிவிட்டு தன்னை திறமையான தலைவராக காட்டிக்கொள்ளும் இந்தியத் தலைமை அமைச்சர் மோடி, பெண்களுக்கும், சிறுபான்மையினருக்கும் ஒரு பிரச்சனை என்றால் அமைதியாகிவிடுகிறார் என்று அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ் தன்னுடைய...
06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமுதா தனது சிகிச்சையகத்தில் இருந்தபோது மர்ம நபர் ஒருவர் உள்ளே வந்து, அமுதாவை மிரட்டி சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவர் கழுத்திலிருந்த 10 சவரன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு ஓடியுள்ளார். இதனால் அமுதா திருடன், திருடன் என கத்தி...
06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நான் சஞ்சய் பட்டீல். நான் ஒரு ஹிந்து. இது ஹிந்துஸ்தானம். நாம் இராமர் கோயிலைக் கட்டியெழுப்ப வேண்டும். யாருக்கெல்லாம் பாபர் மசூதி, திப்பு ஜெயந்தி வேண்டுமோ அவர்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்கட்டும். யாருக்கெல்லாம் சிவாஜி மன்னரின் ஆட்சி,...
06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: எச். இராஜாவால் மானோ ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள கனிமொழி புகார் கொடுத்தால் காவல்துறை உறுதியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் குற்றவியல், வழக்கு, அவதூறு வழக்குகளையும் போட முடியும் என்றும் ஜெயக்குமார் கனிமொழிக்கு ஆலோசனை...
06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அப்படியா வேலை நிறுத்தமா நடந்தது என்று பொதுமக்கள் வியப்பாக கேட்கும் திரைத்துறை வேலை நிறுத்தம் முடிவடைந்து விட்டதாம்.
நாளை கார்த்திக் சுப்புராஜின் மெர்க்குரி திரைப்படம் தமிழகத்தில் வெளியாக இருக்கிறது. வாராவாரம்...
06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நிர்மலா தேவி மீது, குற்றம் செய்ய வற்புறுத்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நேற்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். மேலும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்கி தமிழக...
05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை வளசரவாக்கம் நியூ பேதன்யா நகரை சேர்ந்தவர் ஆர்த்தி அகவை 24 இவர் அமைந்தக்கரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இளநிலை அதிகாரியாக பணியாற்றுகிறார்.
வீட்டில் இருந்து பேருந்தில் என்.எஸ்.கே நகர்...