11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடகாவிலுள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் அரசியல் கட்சியினரின் கருத்துப் பரப்புதல் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை...
11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அதிமுகவும் பாஜகவும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படும் என்கிற கட்டுரையை ஒப்புதல் இல்லாமல் வெளியிட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது அம்மா நாளிதழ் விளக்கம் அளித்துள்ளது. முதல்வர்...
11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: டெல்லியில் பாராளுமன்றம் அருகே ரிசர்வ் வங்கி உள்ளது. இந்த வங்கியில் இருந்து 10, 20 மற்றும் 50 புதிய ரூபாய்தாள்கள் அன்றாடம் வினியோகிக்கப்படுகிறது. புதிய ரூபாய் தாள்களைப் பெற, ஆதார் எண் மற்றும் தாங்கள் பெற விரும்பும் ரூபாய்க்கு நிகரான...
10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ் திரையுலகில் புகழ் ஏணியின் உச்சம் தொட்ட மாமனிதர் என்றால் அது எம்ஜிஆர்தான். திரையில் நல்லவராக காட்டப் பட்ட அந்தப் பெயரை கடைசி வரை எம்ஜிஆர் காப்பாற்றினார். திரையில் நல்லவராக நடித்த எம்ஜிஆர் ஒரு இடத்தில் கூட கொடூரமான...
10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்து உள்ள வல்லம்பேடு குப்பம் என்ற மீனவ கிராமத்தில் சுமார் 140 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் தற்போது கிராம கட்டுப்பாட்டு தலைவராக இருக்கும் எல்லப்பனுக்கும், இதற்கு...
10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், துப்பாக்கியோடு நுழைந்த பீகாரைச் சேர்ந்த சுனிப் யாதவ் என்ற கொள்ளையன், காசாளரிடம் பணத்தைக் கேட்டு துப்பாக்கியைக் காட்டி மிரட்டினான். அருகில் நின்ற வாடிக்கையாளருக்காக...
10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் அல்லது உலக புத்தக நாள், என்பது படித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு...
10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பனிரெண்டு அகவைக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு நடுவண் அமைச்சரவை முந்தாநாள் ஒப்புதல் அளித்தது. இந்த அவசர சட்டத்துக்கு குடிஅரசு தலைவர் ராம்நாத்...
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசனின் 20-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று மாலை பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி...