தாய் மொழி ஒன்று போதும். உலகின் கலைச் செல்வங்கள் யாவையும் நம் தாய் மொழிக்கு மாற்றம் செய்து பயன் பெற முடியும்.
ஆக எந்த ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கும்- தாய் மொழியும் முயற்சியுமே தேவை. இந்த இரண்டும் இருந்தால் உலகின் எந்த மொழியில் வெளி வருகிற தகவலையும் நம்...
09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனாவில் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் செங்கற்களால் தாக்கியதில் கங்காரு ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
சீனாவின் தென்கிழக்கு பகுதியில் யூஜியன் மாகாணத்தில் உள்ள பூலோவ் உயிரியல் பூங்காவில் ஏராளமான கங்காருகள்...
09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி, பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பார்த்து அமைதியா இருப்பதை கண்டித்து, அவருக்கு 637 உலக புகழ்பெற்ற கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் தூது அனுப்பி இருக்கிறார்கள். கொஞ்சம் பேசுங்கள் என்று, கோபமாக அந்த...
09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் கல்வியாண்டில் சேர்க்கை பெற, http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்...
09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மிக அதிக அளவில் மிடுக்குப்பேசி பயன்படுத்துகிற மாணவர்கள் தனிமை உணர்வுக்கும், மனச்சோர்வுக்கும், பதற்றத்துக்கும் ஆளாவது தெரிய வந்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சி முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிடுக்குப்பேசி பயன்படுத்துவேரின்;;;...
09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், மிகப்பெரிய எண்ணெய்க் கசிவு விபத்து நடந்தது. தொழிற்சாலைகள் பலவற்றால் பூமி மாசுபடுவது அப்போது அதிகரித்தது. இதைக் கண்டு மனம் வெந்து, இரண்டு கோடி இயற்கை ஆர்வலர்கள்...
08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலக நாடுகள் 195ல் சரியாக 56 நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்று வந்துள்ளார். அதிலும் சரியாக இரண்டே முக்கால் ஆண்டுகளில்.
பூடான் சென்ற போது மோடியின் பயணத்துக்கு மத்திய அரசு செய்த செலவு...
08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உயர் மதிப்புடைய ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய்தாள்கள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், கள்ள ரூபாய்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக திடுக்கிடும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அப்படியானால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை...
08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் பா.ஜ.க வை அழிக்க யாரும் தேவையில்லை, தமிழிசை, ராஜா, சேகர் ஆகிய மூவர் போதும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் கூறியுள்ளார்,
உச்சஅறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகும்...