15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தினகரன் ஆதரவு பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கில் என்ன தீர்ப்பு தரப்போகிறது அறங்கூற்று மன்றம் என்பதை, 'யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே' பழமொழியின் அடிப்படையாக நமக்கு உணர்த்தப் பட்டிருக்கிறது- பன்னீர் உட்பட்ட...
15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காஷ்மீரில் தாசில்தார் பணிக்கு தேர்வு எழுத, கழுதைக்கு அறைஅனுமதி சீட்டு வழங்கி இருக்கும் சம்பவம் அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
காஷ்மீரில் கடந்த முறை மாநில அரசு நடத்திய நுழைவுத்தேர்வு ஒன்றுக்கு...
14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லணையில, 'காவிரி உரிமைமீட்பு ஒன்றுகூடல் போராட்டம்' நடந்தது. காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் நடக்கும் இந்தப்...
14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்று மன்றத்தின் காவிரி தீர்ப்பு குறித்து யோசனை தொடங்க, மேலும் இரண்டு கிழமை கால அவகாசம் கேட்டு, மோடி அரசு உச்ச அறங்கூற்று மன்றத்தில் இன்று மனு பதிகை செய்துள்ளது.
உச்ச அறங்கூற்று மன்றத்தின் காவிரி குறித்த தீர்ப்பு...
14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலக அளவில் உள்ள 180 நாடுகளில் இதழியல் சுதந்திரம் பற்றிய ஆய்வறிக்கையை ஓர் தனியார் இதழியலாளர்கள் அமைப்பு வெளியிட்டிருக்கிறது. இதன்படி, இதழியல் சுதந்திரத்தில் இந்தியா 180 நாடுகளில் 138வது இடத்தில் பின்தங்கியுள்ளது.
இதற்கு...
14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நயன்தாராவுக்கு கடந்த ஆண்டு டோரா, அறம், வேலைக்காரன் ஆகிய மூன்று படங்கள் வந்தன. அறம் படத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை காப்பாற்றப் போராடும் மாவட்ட ஆட்சியராக நடித்த அவரது கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்த...
13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக வாழ்வுரிமை கட்சியின் அவசர பொதுக்குழு கூட்டம் நெய்வேலி நிலக்கரி நிறுவன வளைவு வாயில் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கட்சி தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்...
13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அடுத்த வெள்ளிக் கிழமைக்குள் நல்ல ஒரு முடிவு கிடைக்காவிட்டால், தமிழகம் முழுவதும் உள்ள நடுவண் அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த இருப்பதாக தமிழர் தேசிய கட்சி...
13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பனிரெண்டாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் மருத்துவராக வேண்டும் என்று கனவு காண்பதோ, மருத்துவம் படிக்க முடியவில்லையே யென்று கவலை கொள்வதோ யில்லை. இடம் கிரயம் செய்யும் போது சில பகுதிகளில் அந்தப் பகுதி தாதாவைக் கவனித்தால் தான்...