May 1, 2014

வாழ்வா சாவா முடிவுக்காக மெரினாவில் நிற்போம்! துப்பாக்கிச் சூட்டையும் எதிர்கொள்வோம்: அய்யாக்கண்ணு

17,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தை பாலைவனமாக்க நடுவண் அரசு முயற்சிக்கிறது என விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு குற்றம்சாட்டியுள்ளார். அடுத்த புதன் முதல் மெரினாவில் உண்ணாநிலை போராட்டம் நடந்தே தீரும் என்றும் அய்யாக்கண்ணு திட்டவட்டமாக அறிவித்துள்ளார்....

May 1, 2014

வைகோ முறையீடு! காவிரி விவகாரம் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில்

17,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் வாழிடங்களைத் தூய்மைப்படுத்தல் ஆணையராக லியோ ஹெல்லர் பொறுப்பு வகித்து வருகின்றார். காவிரி பிரச்சினை குறித்து அவருக்கு வைகோ கடிதம் எழுதி...

May 1, 2014

6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை மீண்டும் வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசனின் 29-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு...

May 1, 2014

'தடை'யின் காற்றைக்கிழிக்கும் வேகம்! மெரினா- தமிழன் வீரம், அறிவாற்றல், ஒற்றுமையை வெளிக்காட்ட அருமையான தளம்

16,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சல்லிக்கட்டு (மெரினா) கடற்கரையில் போரட்டம் நடத்த தடை விதிக்கப் பட்டது  தொடர்பாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறி...

May 1, 2014

கர்நாடகவில் பாஜக தோற்றாக வேண்டும்! பாஜக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் யோசனையை முன்னெடுக்க

16,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் இரண்டாவது தலைநகராக பெங்களூரு மாற்றப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்காக காங்கிரஸ் கட்சி தீவிர கருத்துப் பரப்புதலில் ஈடுபட்டு வருகிறது....

May 1, 2014

ஸ்டெர்லைட் தனக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறிவந்த பொன்னர், ஸ்டெர்லைட்டை மூடமுடியாது என்கிறாரே?

16,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: செய்தியாளர்களிடம் பேசிய நடுவண் இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஸ்டெர்லைட் விவகாரத்தில், வைகோ வார்த்தையை அளந்து பேச வேண்டும். தமிழகத்திற்கு திமுக செய்த அநீதிக்கு ஆதரவாக வைகோ பேசி வருகிறார். கோடிக்கணக்கில் செலவு செய்து தொடங்கப்படும்...

May 1, 2014

மெரினாவை முடக்கியது எடப்பாடி- பன்னீர் அரசு! இரவுபகல் பாராது, கடுமையான சட்டப் போராட்டம் நடத்தி

16,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடுவண் அரசை வலியுறுத்தி சென்னை சல்லிக்கட்டு (மெரினா) கடற்கரையில் 90 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ள அனுமதி வழங்கக் கோரி தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவரான அய்யாக்கண்ணு...

May 1, 2014

கிராம மக்கள் கடும் கோபம்! தத்தளிக்கும் சமஉ; முதல்வர் நிலைபாடு என்ன? கிரண் பேடியின் காட்டு தர்பார் உத்தரவால்

15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூய்மையான கிராமங்கள் உருவாக்கினால் மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என்று மக்களுக்கு முப்பத்தி மூன்று நாட்கள் கொடு விதித்து அசிங்கப் படுத்தியிருக்கிறார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி: 

புதுச்சேரி துணைநிலை...

May 1, 2014

அறங்கூற்றுவர் இந்திரா பானர்ஜியுடன் வாதாடிய தேவராஜனை, நடுவண் பாதுகாப்பு படை வெளியேற்றியது

15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என கோரி ஆளுநரிடம் தினகரன் ஆதரவு 18 சட்;டமன்ற உறுப்பினர்கள் மனு அளித்தனர். இதையடுத்து 18 சட்;டமன்ற உறுப்பினர்களையும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் சட்டப்பேரவைத் தலைவர் தகுதி நீக்கம்...