காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக வரைவு செயல் திட்டம் ஒன்றை பதிகை செய்திட நடுவண் அரசுக்கு, உச்ச அறங்கூற்று மன்றம் கொடுத்த கால அவகாசம் இன்று முடிவடையும் நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது. இதுவரை மத்திய அரசு வரைவு அறிக்கையை...
18,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழகத்தில் நடந்த கான் அப்துல் கபார் கான் நினைவு சொற்பொழிவு கூட்டத்தில், நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் கந்த் பேசியபோது,
இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கு...
18,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: வந்தே விட்டது! 'காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக வரைவு செயல் திட்டம் ஒன்றை பதிகை செய்திட நடுவண் அரசுக்கு, உச்ச அறங்கூற்று மன்றம் அறிவித்த நாள்.
ஆம் நாளை மறுநாள் பதிகை செய்ய வேண்டும். ஆறு...
18,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தேசிய விருது பெற்ற காக்கா முட்டை படத்தைத் தந்து தமிழக மக்களின் நெஞ்சில் இடம்பிடித்தவர் இயக்குநர் மணிகண்டன்.
மணிகண்டன் தற்போது 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை' ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இப்படங்களை...
18,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மய்யம் விசில் செயலியை அறிமுகப்படுத்தி விளக்கமளித்தார்.
மக்கள் நீதி மய்யத்தின் செயலியை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தி பேசியதாவது:
இதழியலாளர்கள் செய்யும் வேலையை,...
18,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் தாமிர உற்பத்தி ஆலைக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஸ்டெர்லைட் ஆலையை இயக்கிவரும் வேதாந்தா நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டுப் பிரிவு இயக்குநர் கிஷோர் குமார் பேட்டி...
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசனின் 30-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் புனே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. டில்லி அணியில் கம்பிர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன்...
17,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: குடியரசு தலைவர் விருது மற்றும் மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருது வழங்குவதில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து தனது கீச்சு...
17,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒரு நாள் பயணமாக இன்று சென்னை வந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். தொடர்ந்து, மு.க.ஸ்டாலினை ஆழ்வார் பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில்...