21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகிலேயே மிகவும் மதிப்பு மிக்க விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு இந்த ஆண்டு யாருக்கும் வழங்கப்படாது என்று பரிசு வழங்கும் தி ஸ்வீடன் அகாடெமி அறிவித்துள்ளது.
பாலியல் புகார்கள், நிதி மோசடிகள் காரணமாக இந்த ஆண்டு விருது...
21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அண்ணாநகரில் உள்ள நடுவண் இடைநிலை கல்வி வாரிய அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மூன்று மணி நேரமாக நடுவண் இடைநிலை கல்வி வாரிய நிருவாக குளறுபடிகளை ஒழுங்கு படுத்த நெருக்கடிப்பில்...
21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: என்றைக்கும் போராட்டம் நீட் தேர்வுக்கு எதிரானதாக மட்டுமே இருக்க வேண்டும்! கல்வியை மாநிலப் பட்டியலுக்குப் பெறுவதாக மட்டுமே இருக்க வேண்டும். நீட் தேர்வை தமிழகத்திலேயே நடத்த வேண்டும் என்கிற மடத்தனமான போராட்டம் தேவையேயில்லை. தற்போதைய...
21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீட் தேர்வே வேண்டாம் என்று போராடிக் கொண்டிருந்த தமிழக மக்களை சுற்றிவிடும் யுக்தி மூலம், நீட் வலைக்குள் சிக்க வைத்து விட்டது நீட் தேர்வு நடத்தும் நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியம்.
நீட் தேர்வு எழுதும் தமிழக...
21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஓர் ஊடகம்- தமிழர்களை மயக்கத்தில் ஆழ்த்த, தமிழர் உணர்வுகளை மழுங்கடிக்க ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டு புதுவகை உத்தியை மேற்கொண்டுள்ளது.
கருத்துக்கணிப்பு:
தலைவர்கள் வலியுறுத்தல்...
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசனின் 33-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு...
தமிகத்தில் உள்ள நீட் தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட அதிக மாணவர்கள் தேர்வு எழுதுவதால் சில மாணவர்களுக்கு வெளிமாநிலங்களிலும் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழக மாணவர்கள் அனைவரும்...
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக வரைவு செயல் திட்டம் ஒன்றை பதிகை செய்திட நடுவண் அரசுக்கு, உச்ச அறங்கூற்று மன்றம் கொடுத்த கால அவகாசம் இன்று முடிவடையும் நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட அமர்வின் முன்...
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள் என அணைத்து பொறியியல் கல்லூரிகளிலும் உள்ள ஒரு லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இவற்றிற்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது....