23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: வெளிமாநிலங்களில் நீட் தேர்வெழுத சென்றுள்ள தமிழக மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி பரிதவித்து வருகின்றனர். இதன் காரணமாக ஏற்படும் மனஉளச்சல் தேர்வைப் பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நீட் தேர்வை நடுவண்அரசு மாநில...
23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இன்று தொடங்கி விட்ட நீட் தேர்வில் தமிழகத்தில் 1.7 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதில், வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் மாற்று மொழி, நீண்ட தூரம் பயணத்தால் 15 ஆயிரம் தமிழக மாணவர்கள் பரிதவித்து...
22,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாளை நடைபெற உள்ளது. தமிழகத்தில் இத்தேர்வை 1.7 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதில், வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் மாற்று மொழி, நீண்ட தூரம் பயணத்தால் 15 ஆயிரம்...
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசனின் 35-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் புனே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பாத்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து...
22,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் நாளை நடத்தப் படுகிறது. இந்தத் தேர்வுக்காகத் தமிழகத்தில் மையங்களைத் தேர்வு செய்திருந்த மாணவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், கேரளாவின் பத்தனம்திட்டா, எர்ணாகுளம் ஆகிய...
22,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: விஜய் தொலைக்காட்சியில் இராஜராணி தொடர் மக்கள் மனங்கவர்ந்த தொடராகும். இந்த நாடகத்தில், கதைத் தலைவி செம்பா, சிறந்த குடும்பத் தலைவி போட்டியில் தன்னைத் தாண்டி வென்று விடக் கூடாது என்பதற்காக, அர்ச்சனா என்பவர் சல்லித்தனமான சூழ்ச்சிகளை...
22,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை அக்கட்சி மாநில தலைவரும், முதல்வர் வேட்பாளருமான, எடியூரப்பா வெளியிட்டார்.
தமிழக திமுக, அதிமுகவை நகல் எடுப்பது போல, பெண்களை குறிவைத்து, தாலிக்கு தங்கம், இலவச மிடுக்குப்பேசி...
21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தான் ஆளும் மாநில மக்கள் தூசுப்புயலால் மடிந்து கிடக்க கர்நாடகத் தேர்தல் கருத்துப் பரப்புதலில் ஈடுபட்டிருந்த உத்திரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தை விரட்டி அடித்தார்கள் எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களால். இதனால் தேர்தல் கருத்துப்...
21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக மாணவர்கள், நீட் தேர்வுக்காக பாகிஸ்தான் எல்லைக்கும், சீன எல்லைக்கும் பயணப்பட அலைகழித்துக் கொண்டிருக்கும் நடுவண் அரசு மீது கோபம் தான் பொங்கி வருகிறதேயொழிய தமிழ்நாட்டுக்கு இந்தியக் குடியரசு தலைவர் வருகிறாராம். வந்து விட்டுப்...