24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருவெறும்பூர் மேலகுமரேசபுரத்தை சேர்ந்த ஆல்பர்ட் குமார், சசிகலா இணையர் மகள் வில்லட் ஓவியா. திருச்சி பெல் வளாகத்தில் உள்ள ஆர்.எஸ்.கே. மேல்நிலைப்பள்ளியில் படித்து பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக இரவு, பகல்...
24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி எங்களுடைய உடைமை ஒரு சொட்டு நீர் யாருக்கும் தரமாட்டோம் என்று நிற்கிற சித்தராமையாவை என்ன கழுவிலா ஏற்றி விட்டார்கள்?
கல்லூரிகள், மருத்துவமனைகள், கல்வியாளர்கள், மாணவர்கள், கல்வித்திட்டம் எல்லாம் எம்முடைய உடைமை. எங்கள்...
24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரிச் சிக்கல் 900 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியிருந்தாலும், தொடர் தோல்வியைச் சந்திப்பது கடந்த 50 ஆண்டுகளாக மட்டுமேதான்.
900 ஆண்டுகளுக்கு முன்னம் காவிரி தொடங்குமிடத்தில் தோற்றுவிக்கப்பட்ட கன்னட அரசு, முதன் முதலாக...
24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பல கிராமங்களில் குல தெய்வமாக காணப்பட்ட, இன்றளவும் காணப்படுகிறவர் வீரப்பன். காவிரி விவகாரம், பழங்குடி மக்கள், கூலி ஆட்களுக்காக தமிழக, கர்நாடக மற்றும் நடுவண் அரசிடம் பல கோரிக்கைகள் வைத்துள்ளார் வீரப்பன். வீரப்பனின் கோரிக்கைகளுக்கு...
24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: முன்னாள் முதல்வர் செயலலிதா நினைவு மண்டபம் அமைக்கும் நிகழ்ச்சிக்கான கால்கோள் இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
இந்நிகழ்வில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்...
23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்ட தமிழக மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் அங்கு போய் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் தனது மகன்...
23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கள்ள ரூபாய் தாளையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்கிறோம் என்று இந்திய மக்கள் அனைவரையும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கழுவில் ஏற்றினார்கள்.
இப்போது அதுவேதான் நீட் தேர்விலும் நடக்கிறது. மாணவர்கள் காப்பியடிப்பதை...
23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மருத்துவக் கல்விக்கு தகுதியான மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்வதற்கும்- பலி, துயரம், குளறுபடி, சித்தரவதை தாண்டிடும் அதிர்ஷ்டசாலியர்களை அடையாளம் காண்பதற்கும் என்;ன சம்பந்தம்?
எதற்கு இந்த நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்,...
23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீட் தேர்வின் மூலம் நாம் ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ள முடிகிறது. முதலாவதாக கல்வி என்பது மாநிலத்தின் உரிமை. அதைக் கட்டிக் காக்க வேண்டியது மாநில அரசன் கடமை. அதற்கான அசைக்க முடியாத சட்டங்களை இயற்றி அறங்கூற்று மன்றங்களை வழிநடத்திட...