26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாட்டாமை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பால் பலருடைய கவனத்தை ஈர்த்தார் மகேந்திரன்.
இப்படத்தை தொடர்ந்து பாண்டியராஜனுடன் 'தாய்க்குலமே தாய்க்குலமே' என்ற...
26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் விரேந்தர் மோகன் மற்றும் அவரது மகன் நிதின் மோகன் ஆகிய இருவரும் மோட்டார் மெக்கானிக்குகளாக உள்ளனர்.
வசதிபடைத்த ஆட்களிடம் சென்று நட்பை ஏற்படுத்திக்கொண்டு, தங்களிடம் அதிக விலை மதிப்பு கொண்ட...
26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நரேந்திர மோடி நடிகரைப் போல நன்றாக உடலசைவு மொழிகளோடு உரக்கப் பேசப் பழகியிருக்கிறார். அவ்வாறு பேசுவதாலேயே ஏழைகளின் வயிறு நிரம்பி விடாது; கொஞ்சமாவது மக்கள் நலனுக்கான செயலும் வேண்டும் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி...
25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் முறைகேடு செய்ததாக 4 பேர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் மீது நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வின்...
25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மின் கட்டணத்தை அலுவலகங்களில் நேரடியாக செலுத்துவதற்கான கூண்டுகளின் எண்ணிக்கையைக் குறைக்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
மின் நுகர்வோர் முன்பெல்லாம் கட்டணத்தை மின் வாரிய அலுவலகங்களில் மட்டுமே செலுத்தி வந்தனர்....
25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவருக்கு எதிரான கண்டனத் தீர்மான வழக்கை 5 அறங்கூற்றுவர்கள் அமர்வு இன்று விசாரிக்க உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உச்ச அறங்கூற்றுமன்றத்தில் வழக்குகளை விசாரணைக்கு ஒதுக்குவதில்...
25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீட் தேர்வை நடுவண் அரசின் இடைநிலைக் கல்வி வாரியம் நேர்மையான முறையில் நடத்தி முடிக்கவில்லை. ஏராளமான குளறுபடிகளோடு தப்பும் தவறுமாக நடத்தி முடித்திருக்கிறது.
நீட் தேர்வு எழுதுவது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த...
25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை செயல்படுத்த இன்று கடைசி நாளாக அறிவித்து 'ஸ்கீம்' ஒன்றை (வரைவு செயல்திட்டம்) பதிகை செய்யுமாறு நடுவண் அரசுக்கு உச்சஅறங்கூற்றுமன்றம்...
24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீட் தேர்வு கடந்த ஆண்டுதான் தொடங்கியது. மருத்துவக் கல்விக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக, நடுவண் அரசு தான் உரிமை யெடுத்துக் கொண்டு நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தை இந்த வேலைக்கு அழைத்திருக்கிறது.
சரி! இந்தத் தகுதி...