27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கீழடி ஆய்வறிக்கையை நடுவண் தொல்லியல் துறையினர் சமர்ப்பிக்காதது, தமிழர் நாகரிகத்தை மறைக்கும் முயற்சியாக தோன்றுவதாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள கலை பண்பாட்டுத்துறை...
27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பெண் இதழியலாளர்களை இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடர்பான வழக்கில் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பதிகை செய்த முன்பிணை மனுவை சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் தள்ளுபடி செய்தது.
இதழியலாளர் லட்சுமி சுப்பிரமணியனின்...
27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: 'சல்லிக்கட்டு வேண்டும்' என ஒட்டு மொத்த தமிழகமும் வரலாறு காணாத வகையில் போராடி பாஜக நடுவண் அரசில் முதல் வெற்றியை ஈட்டியது. இரண்டாவது வெற்றிக்காண வெளிச்சக் கீற்றாக, நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தில் இருந்து நடுவண்...
27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பள்ளிக் கல்வித்துறையில் சிலபல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது தமிழக அரசு. கடந்த கல்வி ஆண்டு வரை பனிரெண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் விடைத்தாள் திருத்திய பிறகு முடிவு...
26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காலா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் அரசியல் குறித்தும், தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடியும் கொடுத்து ரஜினி தனது உரையில் தங்களுக்கு நல்ல தீனி தருவார் என்று ஆர்வத்துடன் வந்த...
26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கீற்றுக் கொட்டகையில் இருந்து நிறைய மருத்துவர்களை உருவாக்கி தந்திருக்கிறது எமது பள்ளிகள்.
பன்னிரண்டு ஆண்டுகள் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் எந்த பட்ட வகுப்புக்கும் தகுதி ஆனவர்கள். கூடுதலாக ஏதாவது கற்பிக்க வேண்டும்...
26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் 'மகாநதி' என்ற பெயரில் இன்று வெளியாகி இருக்கிறது. நாக் அஸ்வின் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேசும், ஜெமினி கணேசனாக துல்கர்...
26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கூகுளின் வெளியீடுகளில் ஒன்றான 'கூகுள்உதவி' இல் செய்யப்பட்டு இருக்கும் புதிய மாற்றங்கள் மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது மக்களுக்கு உதவி செய்வதற்கான 'கூகுள்உதவி' பிறருக்கு அழைப்பு செய்து...
26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: எண்பத்தொரு அகவை எய்திய அறிவொளி அவர்கள் நாகப்பட்டினம் வட்டம் சிக்கல் கிராமத்தில் பிறந்தவர். கல்லூரி படிப்பை தஞ்சையில் முடித்தார். அதன் பிறகு அரசு வேலை உட்பட பல்வேறு இடங்களில் ஆசிரியர் பணியாற்றியவர், சிதம்பரம் அண்ணாமலை...