May 1, 2014

காளிங்கராயனுக்கு சிலை! கல்லணை கட்டிய கரிகாலன் போல, கால்வாய் வெட்டி உழவை பெருக்கியவர்

28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஈரோடு மாவட்டம் பவானி காளிங்கராயன் அணைக்கட்டிலிருந்து தொடங்குகிறது காளிங்கராயன் பாசன வாய்க்கால். சுமார் 750 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த வாய்க்காலின் மூலம் நேரிடையாகவும் மறைமுகமாகவும் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்று வருகின்றன....

May 1, 2014

மொத்தமே14135 பேரால் மட்டுமே பேச முடிந்த, சமஸ்கிருதத்தை பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க வேண்டுமாம்

28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பள்ளிக்கூடங்களில் சமஸ்கிருதத்தை, தாய்மொழியோடு சேர்த்து கட்டாயப் பாடமாக நடத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத் நகரில் இந்தியத் தொழில்துறை அமைப்பின் 8-வது...

May 1, 2014

இலங்கையின் வடமாகாண அவை தீர்மானம் நிறைவேற்றம்! மே-18ம் நாள் தமிழ்இன அழிப்பு நாளாக அறிவிப்பு

28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகின் பனிரெண்டு நாடுகளின் ஒத்துழைப்போடு, தனித்தமிழ்ஈழம் கோரி போராடி வந்த போராளிகள் முற்றாக அழிக்கப் பட்டனர். அந்த நாள் ஞாயிற்றுக் கிழமை, 03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு 5111ல் (17மே2009) தொடர்ந்த, அடுத்த ஆண்டிலிருந்து திருமுருகன் காந்தி...

May 1, 2014

புதிய புதிய நெருக்கடிகளால் நெருக்கும் நீட்! நீட் எழுத அகவையெல்லை; அப்புறப் படுத்தும் முயற்சியில் தமிழகம்

28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: 25 அகவைக்கு மேற்பட்டவர்கள் நீட் தேர்வு எழுத அனுமதியில்லை என டெல்லி உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஒட்டு மொத்த இந்தியாவில், மிக அதிகமான மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவ மனைகளும் உள்ள தமிழக மருத்துவக்...

May 1, 2014

கருத்தக்குடி! மக்களே, மக்களுக்காக, நீர் நிருவாகம் செய்யும் 80 குடும்பங்கள் உள்ள கிராமம்

28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கருத்தக்குடி! 80 குடும்பங்கள் உள்ள கிராமம் அது. செழித்து வளர்ந்த பூமிதான். ஆனால் தற்போது மழை இல்லாததால், கடும் வறட்சியின் கோர முகங்கள் காய்ந்த மரங்களில், கருகும் செடிகொடிகளில், பாளம் பாளமாக வெடித்து காணப்படும் சாலைகளில் காண...

May 1, 2014

நல்ல நடவடிக்கை! நீட் அசிங்கத்தில் மனம் நொந்து போனநிலையில் நல்லசேதி! வாழ்க நம் காவல்துறை

28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பொள்ளாச்சியில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் தனியார் பேருந்தின் ஓட்டுநரான முள்ளுப்பாடி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம அகவை28 அடிக்கடி செல்பேசியில் பேசியவாறு பேருந்தை இயக்குவதாகப் பயணிகள் புகார் தெரிவித்திருந்தனர்.

 ...

May 1, 2014

மேற்கத்திய படஇரசிகர்கள் அதிர்ச்சி! ரூ2,60,00,000 மதிப்புள்ள இரும்புமனிதன் உடையைத் திருடியது யார்

28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மேற்கத்திய அசத்தல் கதைத்தலைவர்கள் படங்களில், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது இரும்பு மனிதன் (அயன்மேன்). இந்தப் படத்துக்காக தனித்துவமாக வடிவமைக்கப் பட்ட இரும்புமனிதன் உடை குழந்தைகளுக்கும்...

May 1, 2014

நேர்மையான நடுவண் அரசு இல்லாத குறைதான்! தோண்டும் இடங்களிலெல்லாம் தமிழர் வரலாற்றைப் பறைசாற்றும் சான்றுகள்

28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருப்பூர்- ஈரோடு மாவட்ட எல்லையில், நொய்யல் நதிக்கரையில், கொடுமணல் கிராமம் அமைந்துள்ளது. கடந்த 37 ஆண்டுகளாக தஞ்சை தமிழ் பல்கலை, தமிழக தொல்லியல் துறை, புதுச்சேரி தொல்லியல் துறையினர் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பழங்கால...

May 1, 2014

விரைவில் அரசியலுக்கு வருகிறார்! நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே.பாலாஜியும்

27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் நுழையப்பபோவதாக சுவர்சித்திரங்கள் வரைப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி, அவ்வப்போது சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து...