29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக பரவிய தகவலை அடுத்து நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தனது கீச்சுப் பக்கத்தில் கட்சி கொடியை பதிவிட்டுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் நுழையப்போவதாக...
29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாட்டில் வளர்ச்சி வேண்டுமானால், நாட்டு மக்கள் அனைவருக்கும் வருமான வரியை ரத்து செய்து, நடுத்தர மக்களின் சேமிப்பை உயர்த்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி யோசனை தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரில் இந்திய...
29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இலங்கையில் தமிழர் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழினப் படுகொலை நினைவு கிழமை இன்று முதல் கடைபிடிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது லட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை...
29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்தர பிரதேச பாரியா தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுரேந்தர் சிங், மீண்டும் மலரப் போகிற இராம இராச்சியத்தில், கடவுள் ராமரின் மறுபிறவியாக நரேந்திரமோடியும், லட்சுமணன் மற்றும் சந்திர குப்தரின் ஆலோசகரான சாணக்யர் போல் கடவுள்...
29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அம்பையில் கோடை வெயிலை சமாளிக்க குளிர்ச்சியை தரக்கூடிய தென்னங்கீற்று கூரை வேய்ந்து கார் வலம் வருவது அனைவரையும் கவர்ந்துள்ளது.
கோடை காலம் வந்ததுமே சுட்டெரிக்கும் வெயிலை கண்டு அஞ்சி எப்படி தப்பிப்பது என்ற சிந்தனைதான்...
29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ்த் தொலைக்காட்சி உலகில் அதிகம் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி. நிகழ்ச்சி தொடங்குவதற்க்கு முன் தொகுப்பாளர் யார், பங்கேற்பவர்கள் யார் என பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. யாரும் எதிர்பாராத தொகுப்பாளராக நடிகர் கமல்ஹாசன்...
29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காலம் போன காலத்தில் நதிகள் இணைப்பு பற்றி பேசுகின்றனர் என நடிகர் ரஜினிகாந்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளாசியுள்ளார்.
இன்றைக்கு பல பேர் புதிது புதிதாக கட்சி தொடங்குகிறார்கள். புதிய கட்சிகள் தொடங்குவது குறித்து...
29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் படுதீவிரமாக கருத்துப் பரப்புதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தினகரன் கட்சியின் கர்நாடக பொறுப்பாளர் புகழேந்தி,...
29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: செவிலியர் சேவையில் தன் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக முழுமையாகத் ஈடுபடுத்திக்கொண்டு நவீன தாதியியல் முறையை உருவாக்கி செவிலியர் பயிற்சிப் பள்ளியை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தொடங்கினார்.
அவர் பிறந்த நாளான இன்று உலக...