02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இன்று இரவு ஆளுநர் எப்போது வேண்டுமானாலும், பாஜக அல்லது, காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு அழைப்புவிடுப்பார் என்று கூறப்படுகிறது.
118 சட்டமன்றஉறுப்பினர்கள் பலம் தங்களுக்கு உள்ளதாக காங்கிரஸ்-மஜத தலைவர்கள் இணைந்து ஆளுநரிடம் கடிதம்...
02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மூன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தையை அழைத்து ஒரு குழுவில் ஒரேகட்சியைச் சேர்ந்த 104 பேர்கள் இருக்கிறார்கள், இன்னொரு குழுவில் இரண்டு கட்சியைச் முறையே 78பேரும் 37பேரும் இருக்கிறார்கள் எது பெரிய குழு என்று கேட்டால், 78ம் 37ம்...
02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடகாவில் பாஜகவின் வெற்றியை நம்ப முடியவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறும்போது, 'கர்நாடகாவில் காங்கிரஸ் நல்ல நிலையில் இருந்தது....
02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்புத்; தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் தேர்வு எழுதியவர்களில் 91.1விழுக்காடு பேர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2574 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் 238 அரசுப் பள்ளிகள் 100விழுக்காடு...
02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: விஜய் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது நிகழ்ச்சி தொடரில் யார், யார் இருப்பார்கள் என்ற கேள்வி ஒவ்வொரு விஜய் தொலைக்காட்சி ஆர்வலர்களையும் குடைந்து கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு பரபரப்புக்குள்ளாகி...
02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பிரச்சனைப் புகழ் ஆதித்தியாநாத் ஆளும் உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் புதிதாக கட்டப்பட்டுவந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 18 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று...
02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியத் தலைமை அமைச்சர் மோடியின் காஷ்மீர் வருகையின் போது அவருக்கு எதிராக போராட்டம் நடத்திட சில மாநிலக் கட்சிகள் முடிவு செய்துள்ளன. வரும் சனியன்று இந்தியத் தலைமை அமைச்சர் மோடி காஷ்மீர் வருகை தருகிறார். ஷெ ரீ காஷ்மீர்பல்கலை.பட்டமளிப்பு...
01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் சிவகாசியில் குறிப்பேடுகள் தயாரிக்கும் பணி இரவு பகலாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சரக்கு-சேவை வரி, அதையொட்டி மூல பொருட்களின் விலை உயர்வால் 20 விழுக்காடு விலை அதிகரிக்க...
01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: குறைந்த காலத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ந்து நிற்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இன்றைய தமிழ்த் திரையுலகின் முன்னணி கதைத்தலைவனாக விளங்கி வருகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக பொன்ராம்...