04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: 35ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் நடந்த இனக்கலவரத்தின் போது, பெற்றோரை இழக்கிறாள் ஆறு அகவை சிறுமி தமிழ்ச்செல்வி (தன்யா). சித்தப்பா, சித்தியின் தயவில் பள்ளிப் படிப்பை தொடர்கிறாள். இசையிலும், தமிழிலும் அதீக திறமை கொண்ட செல்வியை,...
04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணியாக காங்கிரஸ், மஜத ஆட்சியமைக்க பலம் பெற்றிருந்த போதும், ஊழலுக்கு அழைப்பு விடுக்கும் விதமான, ஆளுநரின் அழைப்பின் பேரில், பாஜக ஆட்சி...
04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அமெரிக்காவின் நடுவண் புலனாய்வு நிறுவனம் என்னும் சி.ஐ.ஏ. இயக்குனராக மைக் பாம்ப்பியோ இருந்து வந்தார். அவரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக அதிபர் டிரம்ப் அண்மையில் நியமித்தார்.
அவருக்கு பதிலாக அமெரிக்க நடுவண்...
03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை மேற்கு முகப்பேர் கர்ணன் தெருவில் வசிப்பவர் நடராசன் அகவை55 இவரது மனைவி இலட்சுமி அகவை48. பூ வணிகம் செய்து வருகிறார்கள்.இலட்சுமி வீட்டிலேயே பூ கட்டித்தர அதை நடராசன் கொண்டுசென்று விற்று வருவார். நடராசன் இலட்சுமி...
03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தனது அதிகாரத்தை ஆளுநர் துஷ்பிரயோகம் செய்துவிட்டார் என கர்நாடக ஆளுநரின் முடிவு குறித்து மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூறினார்.
கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உள்ளதால் ஆட்சி அமைக்க எடியூரப்பாவை ஆளுநர் வஜூபாய்...
03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டசபை அமைந்தது. பா.ஜனதா 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 37 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. தேர்தல் முடிவுகள் முழுமையாக...
03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ்க் குடும்ப அமைப்புமுறை பத்தாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பழமைக்குரியது. குடும்பத்தில் பிள்ளைகளைச் சான்றோர்களாக வளர்த்தெடுப்பதற்கான பொறுப்பை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற கொள்கைப்பாட்டை தமிழ்க் குடும்பம் கட்டமைத்திருக்கிறது....
03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: டில்லியில் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து, ஊழல் எதிர்ப்பு சக்தி கட்சி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை, உயர்அறங்கூற்றமன்ற முன்னாள் அறங்கூற்றுவர் கர்ணன் தொடங்கியுள்ளார்.
ஊழலால் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது....
03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காலணியாதிக்கத்தின் கீழ் உள்ள மக்களை, காலணியாதிக்கத்திற்கு அடிபணிந்து நடப்பதற்கு உகந்ததாக கட்டமைக்க சட்ட பாதுகாப்பு மிக்க, மிக மிக வலிமையான அரசாங்கம்1. அதன் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான காரணங்களை மட்டுமே சட்ட விதிகளாக்குவதற்கான ...