01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஹிந்தி, ஹிந்துத்துவம், ஹிந்துராஷ்டிரம் என்பனதாம் பாஜகவின் அடிப்படை வேதாந்தம். கர்நாடகத்தைக் கைப்பற்றும் ஆர்வத்தில் முதன் முறையாக ஹிந்தியைக் கைகழுவியிருக்கிறது பாஜக.
ஹிந்தி பேசும் மாநில மக்களுக்கானது பாஜக என்று...
01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடைசியாக கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையை கர்நாடக மக்கள் தீர்ப்பாக வழங்கி விட்டனர்.
மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் உதவியுடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை...
01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக மாநிலத்தில் பாஜக பெற்ற வெற்றி அந்தக் கட்சியினுடைய வெற்றி அல்ல, அது மின்னணு வாக்கு எந்திரங்களுக்கான வெற்றி. எங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தீர்க்க வாக்குச்சீட்டுகள் மூலம் தேர்தல் நடத்த வேண்டும் என்று சிவசேனா கட்சியின் தலைவர்...
01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சாம்ராஜ் நகர் தொகுதியில் வெறுமனே 5648 வாக்குகள் மட்டுமே பெற்று படுகேவலமாக தோற்ற வாட்டாள் நாகராஜ்
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வாட்டாள் நாகராஜ் படுதோல்வியடைந்துள்ளார். கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை...
01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டிருந்த எழுத்தாளர் பாலகுமாரன் சிகிச்சைப் பலனின்றி காலமானர்.
பாலகுமாரன் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில்...
01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: வாக்குபதிவு எந்திர சித்து விளையாட்டா! எப்படி வெற்றியை ஈட்டியது பாஜக? என்று மீண்டும் வாக்கு பதிவு எந்திர தில்லுமுல்லு குறித்த ஐயம் கிளப்பப் பட்டுள்ளது.
எடியுரப்பாவால் எப்படி தாங்கள் வெற்றி பெறுவோம் என்று அவ்வளவு உறுதியாகவும்...
01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடகா சட்டமன்றத்திற்;கு தேர்தலில் பதிவான வாக்குகள் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் எண்ணப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்குமா? பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு நொடிக்கு நொடி எகிறுகிறது. காங்கிரஸ்,...
01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த, தேவனாம்பாளையத்தைச் சேர்ந்தவர் தினேஷ், அகவை29 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக, தகவல் தொழில்நுட்பப் பிரிவில், திருச்செங்கோடு ஒன்றிய செயலராக உள்ளார்.
இவர், தமிழக முதல்வர் பழனிசாமி,...
01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நம்ம இந்தியத் தலைமை அமைச்சர் மோடியின் அடுத்த சுற்றுலாவிற்கான பயண நாடு உருசியாவாம்.
இதுகுறித்து, நடுவண் வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உருசிய அதிபர் விளாடிமிர் புதினுடனான...