05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக எச்.டி. குமாரசாமி வரும் திங்கள்கிழமை பதவி ஏற்கிறார்.
பிரம்மாண்டமாக நடக்கும் இந்தப் பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி, பாஜக அல்லாத...
05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடகத்தில் ராகுல் தலைமையில் காங்கிரஸ், கண்ணியமாக மாநில கட்சியை முன்னிறுத்தி பாஜகவை எதிர்கொண்டது காங்கிரஸ் வரலாற்றில் புதுசுதான். அதற்கான வெற்றியை சிரத்தையுடன் அறங்கூற்றுமன்றம் பெற்றுத் தந்திருக்கிறது. கடந்த காலங்களில் திமுகவை...
05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 104 இடங்களில் வெற்றிபெற்ற பாஜகவுக்கு, பெரும்பான்மை இல்லாத நிலையிலும் ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்து பெருங்குழப்பத்தை விளைவித்தார்.
இதையடுத்து, கர்நாடகாவின் 23 வது...
05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எடியூரப்பா அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில்; எப்படி நடைபெற உள்ளது என்பது குறித்து கர்நாடக சட்டசபை செயலாளர் மூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்த...
05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் டெக்சாஸ் நகரில் சான்டா பே உயர்நிலைப்பள்ளியில், ஒரு மர்ம நபர் உள்ளே நுழைந்து, தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.
இந்த சம்பவத்தில் 10 பேர்கள், பெரும்பாலானோர் மாணவர்கள்...
04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மாநிலப் பட்டியலில் இருந்து தேசியப் பட்டியலுக்கு மாற்றப் பட்ட கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும், அதனால் தமிழகத்திற்கு நடுவண் அரசு நீட் தேர்வு நடத்த வேண்டிய தேவையில்லை என்றும் உயிர்பலியெல்லாம் கொடுத்துப் போராடிக்...
04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக ஆளுநர் புண்ணியத்தில், கர்நாடகத்தில் நடக்கும் அரசியல் குழப்பம் குறித்து உச்ச அறங்கூற்றுமன்றத்தில் அனல் பறக்கும்வாதம் நடந்து கொண்டு இருக்கும் போது, அறங்கூற்றுவர் ஒரு நகைச்சுவையைச் சொல்லி அனைவரையும் சிரிப்பலையில்...
04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ் இனப்படுகொலை நினைவு நாளையொட்டி இலங்கையின் முள்ளிவாய்க்காலில் இன்று பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடி உறவினர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி...
04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாளை மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டமன்றத்தில் பாஜகவின் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இந்த நிலையில் கர்நாடகா அரசியலில் இன்று பெரும் பரபரப்பு காட்சிகள் நடந்து வருகின்றன. கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும்...