07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தியின் 27-வது நினைவு நாள் இன்று.
27 ஆண்டுகளாகியும் அவரை கொலைகளத்தில் பலிகடாவாக்கியது யார்யார் என்கிற சதிவலைக் கும்பலை அம்பலப் படுத்தவேயில்லை. அரசியலில் அ, ஆ தெரியாத...
07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகத்தின் மிகப் பெரிய வணிக நகரமாக இங்கிலந்தின் மான்செஸ்டர் விளங்குவதால், தென்னிந்தியாவின் வணிகப் பெருமை மிகுந்த நகரம் கோவை என்பதைக் குறிப்பிட, கோவையைத் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று பெருமையாக கொண்டாடி...
06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மெரினா கடற்கரையில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், ஐஸ்ஹவுஸ் பகுதியில் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக மே17அமைப்பின் நிறுவனர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
மே...
06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அந்த நாட்டில் எத்தனை தமிழர் வாழ்கிறீர்கள் என்பதை அடிக்கடி உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்வீர்கள்.
இந்தக் கணிப்பு அந்தந்த நாடுகளில் வாழும் தமிழரின் குரலோசைக்கு வலிமை...
06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தென் மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கும் 'சிகிச்சைதாமரை' முயற்சியில் பாஜக தீவிரமாக களம் இறங்கியது.
இதற்காகக் கர்நாடக தென்மாநிலங்களில் நுழைவு வாயில் என்று கூறி அமித் ஷா தேர்தலில் கருத்துப் பரப்புதல் செய்தார். தேர்தலில்...
06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நெல்லை மாவட்டம், கடையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கடாநா ஆற்றில் கலக்கும் ராமஆற்றின் குறுக்கே இந்த அணை அமைந்துள்ளது.
இந்த அணை 96 ஏக்கர் பரப்பளவில் 84 அடி கொள்ளளவுடன் 152 மில்லியன் கனஅடி தண்ணீரை...
06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் சரோவர் அணையின் புனரமைப்பு அமைப்பின் அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரமேஷ்சந்திரா பெபர்.
அரசு அதிகாரியான இவர், கடந்த சில மாதங்களாக அலுவலகத்திற்கு வருவதில்லை. இதனால், அவரிடம் விளக்கம்...
06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தேனாம்பேட்டையில் ஒரு குடிசைப்பகுதியை சேர்ந்தவர் மதன். நட்சத்திர உணவகம் ஒன்றில் பாடகராக பணியாற்றி வந்த மதன் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர். சிம்பு ரசிகர் மன்றத்திலும் பொறுப்பில் இருந்துள்ளார். கடந்த கிழமை ஒரு திருமணத்துக்காக பதாகை...
05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்த ஆண்டு தமிழினப் படுகொலை நினைவு நாள், தமிழினப் படுகொலை நினைவுக் கிழமையாக தொடர்ந்து ஏழுநாட்கள் நினைவேந்தல் நடத்தினர் இலங்கையில் தமிழர்கள்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மெரினாவில் நினைவேந்தல் நடத்தியதற்காக திருமுருகன்...