08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் நுழைந்து முற்றுகையிட்டனர். பேரணியாக வந்த ஆயிரக்கணக்கானோரை காவல்துறையால் தடுக்க முடியாததால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த...
08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் குடிநீர் மாசு ஏற்பட்டு வேளாண்மை அழியும் தருவாயில் உள்ளது. மேலும் குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டோருக்கு மூச்சு திணறல், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.
இதனால் ஆலையை மூட...
08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பனிரெண்டாம் வகுப்பில் தாங்கள் விரும்பிய பாடப் பிரிவு வேண்டுமென்றால் கூடுதல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தமது பிள்ளைகள் என்ன மதிப்பெண் எடுக்கப் போகிறார்களோ என்ற ஆர்வத்;;;;தோடு காத்திருக்கும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம்...
08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மதுரை மாவட்டம் திருநகர் முல்லைநகர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புக்குள் கண்ணாடி விரியன் பாம்பு புகுந்தது. அப்பகுதியைச் சேர்ந்த 'ஊர்வனம்' என்ற அமைப்பின் தன்னார்வ இளைஞர்கள் பாம்பை மீட்டு, வனத்துறை உதவியோடு நாகமலை அடிவாரத்துக்கு...
06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 கேரளாவில் பரவி வரும் நிப்பா எனப் பெயரிடப் பட்டுள்ள நோய் பரப்பும் நுண்ணுயிரிகளால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிப்பா தொற்று என்பது விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு...
06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஹவாய் தீவில் உள்ள எரிமலை தற்போது மூன்றாவது முறையாக வெடித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டாக மாறி மாறி வெடித்துக் கொண்டு இருந்த எரிமலை தற்போது மீண்டும் நெருப்புக் குழம்புகளை கக்கிக் கொண்டு வருகிறது. இது மொத்தமாக...
06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றுவிட்டார் என்று கருதப்பட்ட மகாதீர் மொஹமத் எதிர்க் கட்சிகளின் கூட்டணியில் இணைந்து மலேசியாவில் தேர்தலைச் சந்தித்ததுடன் மட்டுமல்லாது, அந்தத் தேர்தலில் வரலாற்று வெற்றியும்...
06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 மலேசியாவின் புதிய தலைமை அமைச்சர் மகாதிர் முகமது தேர்தலில் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சரக்கு-சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி-ஐ சுழியம் விழுக்காடு ஆக்குவதாக அறிவித்தார்.
சரக்கு-சேவை வரிக்குப் பதிலாக...
06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உடல் நலத்திற்காக மிதிவண்டி பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஹீரோ மதிவண்டி நிறுவனம் இந்தியாவின் மிகக் குறைந்த விலை மிதிவண்டியினை 1,999 ரூபாய்க்கு விற்கத் தயாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
அன்றாடம்...