09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மெரினா சல்லிக்கட்டு போராட்டத்தில், போராட்டம் வெற்றி அடைந்த போதும், போராட்டக்காரர்கள் ஒவ்வொரு உரிமைக்கும் போராட முயன்றால் தமிழர் விரைவில் அனைத்து உரிமைகளையும் போராடியே படிப்படியாகப் பெற்று விடுவார்கள் என்ற அச்சத்தில் காவலர்களை வைத்;து,...
09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: செயலலிதா மரணம்! அவசர அவசரமாக செயலலிதா அவர்களுக்கு அரசியலில் உற்ற துணையாய் இருந்த சசிகலா குற்றவாளியாக சிறையில் அடைப்பு! செயலலிதா குற்றவாளிதான் என்று நடுவண் அரசுக்கு ஒரு முகமும், செயலலிதா மட்டும் குற்றவாளியில்லை என்று தமிழ் மக்களுக்கு...
09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். தொடக்கம் முதலே தப்புதப்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டு இந்த ஆட்சி கைப்பற்றப் பட்டிருக்கிறது. தற்போது ஆட்சியில் இருக்கிற யாரையும் நம்பி தமிழ் மக்கள் ஆட்சியைத் தந்து விடவில்லை. தமிழ்...
08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கிரீஸ் நாட்டின் தசலோனிகி நகரத்தின் ஆளுநராக 73 அகவையுள்ள யின்னிஸ் போட்டரிஸ் என்பவர் பதவி வகித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் முதல் உலகப்போரில் துருக்கி நாட்டவர்களால் கொல்லப்பட்ட கிரேக்க நாட்டு மக்களுக்கு...
08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் கேவலர்கள் என்றும் கேவலச்சிகள் என்றும் ஒரு பட்டியல் இருக்கிறது. அவர்களுடைய நிழற்படங்கள், கருத்துக்கள், பேட்டிகள், தகவல்கள், புள்ளி விவரங்கள் எதை கவனித்தாலும், விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.
அதில் எச்.ராஜா,...
08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி மக்கள் திடிரென்று இன்று காலையில் அனைவரும் கிளர்ந்தெழுந்து ஸ்டெர்லைட் நமக்கு வேண்டாம்; அதன் பொருட்டு நாம் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இடுவோம் என்று கிளம்பிருந்தால் கூட அவர்கள் கூட்டத்தைக் கலைப்பதற்காக...
08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகம் எத்தனையோ போராட்டங்களைச் சந்தித்திருக்கிறது. ஒரு முதலாளிக்கு ஆதரவாக 10 பேரை பலி கொண்ட காவல்துறை வன்முறை- போராட்டக்காரர்கள் தங்கள் உரிமைக்கு கொடுத்த மிகப் பெரிய விலை. எல்லோருமே மார்பில் குண்டு பட்டு பலியாகியிருப்பது காவல் துறை...
08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவல்துறை துப்பாக்கி சூட்டில் ஒரு மாணவி உட்பட எண்மர் பலியாகி விட்ட நிலையில் முதல்வர் மக்களை அமைதியாக இருக்கும் படி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
போராட்டக்காரர்கள், தன்னிச்சையாக ஆளாளுக்கு முடிவு எடுத்து போராடும் நிலைக்கு...
08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, கடந்த 100 நாட்களாக பல்வேறு கிராம மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டத்தின் ஒருபகுதியாக, ஆலையை நிரந்தரமாக மூடும் வரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக எதிர்ப்புக் குழுவினர் அறிவித்திருந்தனர்....