10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட் பகுதியில் அனாதையாக இறந்து கிடந்த பாட்டியின், பையில் ரூ.2 லட்சம் பணமும், ரூ.7.5 கோடி ரூபாய்க்கான வங்கி கணக்கு புத்தகமும் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். பெய்ரூட்டின் முதன்மைச் சாலை...
10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய கிராம மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறித்து விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கும், காவல்துறை தலைவருக்கும் மனித உரிமைகள் ஆணையம் கவனஅறிக்கை அனுப்பியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு...
10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பெட்ரோல், டீசல் விலைகளை கடந்த ஓராண்டாக எண்ணெய் நிறுவனங்கள் அன்றாடம் நிர்ணயம் செய்து கொள்ள நம்ப மோடி அண்ணாச்சி அதிகாரம் அளித்தார்.
கர்நாடக தேர்தல் கருத்துப் பரப்புதல் காலங்களில் பெட்ரோல், டீசல் விலைஉயர்கள் நிறுத்தி வைக்கப்...
09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பயன்படுத்தியது தீவிரவாதிகளுக்கு எதிராக சுட பயன்படுத்தும் துப்பாக்கி ரகம் என அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இன்சாஸ் எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கிகள் கலவரத்தை அடக்க பயன்படுத்தப்...
09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு அநியாயமாக 13 பேர் பலியாகியுள்ளனர். இந்தப் படுபாதக சம்பவத்தின் ஈரம் கூட காயாத நிலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள இணைப்புகளை துண்டிக்க...
09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் நேற்று நடந்த போராட்டத்தின் சுவடுகள் மறைவதற்குள் இன்றும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றிருப்பது தமிழகத்தை மேலும் அதிரவைத்துள்ளது. நேற்று நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியானவர்களின் உடல்களை ஸ்டெர்லைட் ஆலையை...
09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: 'தமிழர்களே நாங்கள் இருக்கிறோம்' என்று ராகுல்காந்தி கீச்சுப் பதிவிட்ட நிலையில் தேசிய தலைவர்கள் கவனம் தூத்துக்குடி பக்கம் திரும்புகிறது. மமதா பானர்ஜி நாளை தூத்துக்குடி வருகிறார்.
காவல்துறையினர் திட்டமிட்டு துப்பாக்கி...
09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கானோர் கூடி நடத்திய பேரணியில் தமிழ்மக்கள் இனி போராடவே கூடாது என்பதற்காக சல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதியில் போராட்டத்தை அசிங்கப் படுத்த...
09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் நூறாவது நாள் அமைதி போராட்டம், காவல்துறையினர் திட்டமிட்டு நடத்திய துப்பாக்கிச் சூட்டால் வன்முறையாக்கப் பட்டு ஏறத்தாழ 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனால் இரண்டாவது நாளாக இன்றும்...