May 1, 2014

கோடிசுவரப் பாட்டி தெருவோரம் அனாதையாக மரணம்

10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட் பகுதியில் அனாதையாக இறந்து கிடந்த பாட்டியின், பையில் ரூ.2 லட்சம் பணமும், ரூ.7.5 கோடி ரூபாய்க்கான வங்கி கணக்கு புத்தகமும் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். பெய்ரூட்டின் முதன்மைச் சாலை...

May 1, 2014

துப்பாக்கிச்சூடு! மனித உரிமைகள் ஆணையம் கவனஅறிக்கை; தமிழக அரசுக்கும், காவல்துறை தலைவருக்கும்

10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய கிராம மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறித்து விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கும், காவல்துறை தலைவருக்கும் மனித உரிமைகள் ஆணையம் கவனஅறிக்கை அனுப்பியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு...

May 1, 2014

இந்தியன் என்று சொல்லடா விசும்பி விசும்பி அழுவுடா! பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80ஐ தாண்டியது

10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பெட்ரோல், டீசல் விலைகளை கடந்த ஓராண்டாக எண்ணெய் நிறுவனங்கள் அன்றாடம் நிர்ணயம் செய்து கொள்ள நம்ப மோடி அண்ணாச்சி அதிகாரம் அளித்தார்.

கர்நாடக தேர்தல் கருத்துப் பரப்புதல் காலங்களில் பெட்ரோல், டீசல் விலைஉயர்கள் நிறுத்தி வைக்கப்...

May 1, 2014

அதிர்ச்சித் தகவல்! எல்லைகளில் தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தும் துப்பாக்கி தூத்துக்குடியில் பயன்பாடாம்

09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பயன்படுத்தியது தீவிரவாதிகளுக்கு எதிராக சுட பயன்படுத்தும் துப்பாக்கி ரகம் என அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இன்சாஸ் எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கிகள் கலவரத்தை அடக்க பயன்படுத்தப்...

May 1, 2014

தமிழகஅரசு ஆணை! நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட இணைய இணைப்புகளை துண்டிக்க

09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு அநியாயமாக 13 பேர் பலியாகியுள்ளனர். இந்தப் படுபாதக சம்பவத்தின் ஈரம் கூட காயாத நிலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள இணைப்புகளை துண்டிக்க...

May 1, 2014

அடாவடி காணொளி! துப்பாக்கிச் சூட்டில் இறந்தவரை கூடி நின்று நையாண்டி செய்யும் காவல்துறையினர்

09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் நேற்று நடந்த போராட்டத்தின் சுவடுகள் மறைவதற்குள் இன்றும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றிருப்பது தமிழகத்தை மேலும் அதிரவைத்துள்ளது. நேற்று நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியானவர்களின் உடல்களை ஸ்டெர்லைட் ஆலையை...

May 1, 2014

மம்தா நாளை தூத்துக்குடி வருகை! கமல் மீது பாய்ந்த வழக்கு நடவடிக்கை அவர் மீதும் பாயுமா? ராகுலும் வரலாமாம்

09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: 'தமிழர்களே நாங்கள் இருக்கிறோம்' என்று ராகுல்காந்தி கீச்சுப் பதிவிட்ட நிலையில் தேசிய தலைவர்கள் கவனம் தூத்துக்குடி பக்கம் திரும்புகிறது. மமதா பானர்ஜி நாளை தூத்துக்குடி வருகிறார்.

காவல்துறையினர் திட்டமிட்டு துப்பாக்கி...

May 1, 2014

கமல் மீது வழக்குப்பதிவு! துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்தாராம்

09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கானோர் கூடி நடத்திய பேரணியில் தமிழ்மக்கள் இனி போராடவே கூடாது என்பதற்காக சல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதியில் போராட்டத்தை அசிங்கப் படுத்த...

May 1, 2014

ராகுல்காந்தி கீச்சுப்பதிவு! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து

09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் நூறாவது நாள் அமைதி போராட்டம், காவல்துறையினர் திட்டமிட்டு நடத்திய துப்பாக்கிச் சூட்டால் வன்முறையாக்கப் பட்டு ஏறத்தாழ 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால் இரண்டாவது நாளாக இன்றும்...