11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
சல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக அதிமுக பன்னீர்தான் கூறினார். இப்போது அவர்தான் துணை முதல்வர்....
11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பார்ப்பனர்கள், மார்வாரிகள், பணியாக்கள் தாம் காங்கிரசை நிருவகித்து வந்தார்கள்; வருகிறார்கள். இவர்களுக்கு ஹிந்து, ஹிந்துத்துவா, ஹிந்துராஷ்டிரம் என்ற தலைப்பில் ஒட்டு மொத்த இந்தியாவும் வரவேண்டும். இவர்கள் இந்திய விடுதலைக்கு முன்னதாகவே...
11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராடிய மக்கள் காவல் துறையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இலங்கையின் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில்...
11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 99 போராடி 100வது நாளில் ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 70பேர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த போராட்டத்தால்...
10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 13 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது, இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மக்களாட்சிதான்; நடக்கிறதா? அல்லது பாசிச ஆட்சி நடக்கிறதா? பதில் பேசுங்கள் மோடி...
10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இணையதள சேவை முடக்கப்பட்டதால் கப்பல்கள் துறைமுகம் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தூத்துக்குடி போராட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் காவல்துறையின் அத்து மீறல் வெளிச்சத்திற்கு வராமல் இருக்க,...
10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாம். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடியில் அறிவித்தாராம். ஆலையை மூடுவதற்கு முன்னதாக மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாம் மேலும்...
10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தன் வீட்டில் ஒரு முறை சுவரில் மாட்டியிருந்த படம் ஒன்று கீழே விழுந்து, படத்தின் சட்டம் கழண்டு போய் தன் காலுக்கு பக்கம் வந்து விழுந்த போது அப்படியே கிடு நடுங்கிப் போய்விட்டாராம்! சட்டம் என்றால்...
10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையின் பேரில் மின்வாரியம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறி,...