13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி பொது மக்கள் படுகொலைக்கு எதிராகவும், வேதாந்தா தாமிர உருக்காலையை மூடக் கோரியும் உலகெங்கிலும் போராட்டம் நடந்து வருகின்றன.
லண்டனில் நடந்த போராட்டத்தை தொடர்ந்து வேதாந்தா நிறுவனத்தை லண்டன் பங்கு சந்தையில் இருந்து...
13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திண்டுக்கல்லில் கிராம செவிலியர் சங்கத்தின் மகளிர் நாள் மற்றும் மே நாளில் பங்கேற்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேக் வெட்டி கொண்டாடினார்.
பின்னர் செவிலியர்கள் நடுவே பேசிய அமைச்சர், தூத்துக்குடி சம்பவத்தின்...
13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நடைபெற்ற பேரணியில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நூறாவது நாள் போராட்டம் தலைகீழாக மாற்றப் பட்டது. பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் செல்ல போராட்டத்தை முன்னெடுத்த போது, ஆயிரக்கணக்கான காவல்துறையினர் தடுத்து நிறுத்தி...
13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி ஸடெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். அவர்களில் கே.கந்தையா அகவை58 என்பவரும் ஒருவர்.
இலங்கை அகதியான இவர் தூத்துக்குடி சிலோன் காலனியில்...
13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மக்கள் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளிவரும் கழிவுகளால் உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது என கூறி வந்தனர். இதனை தொடர்ந்து ஆலையைமூடக்கோரி அ.குமரெட்டியபுரம் உள்ளிட்ட 18 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின்...
13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசில் பாஜக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, ஆட்சியின் சாதனைகள் குறித்த விளக்கக் கூட்டம் மதுரையில் நேற்று நடைபெற்றது. வழக்கமான இருக்கை திருவிழாதான்; இருக்கைகள் தான் நிறைய போடப் பட்டிருந்தன. நடுவண் இணை...
12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ்நாட்டின் தூத்துக்குடி நகரில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பதின்மூன்று பேர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தேசிய மனித...
12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகம் மற்றும் நடுவண் அரசியல். தமிழ்த் திரையுலகினர்களுக்கு கதைப் பஞ்சத்தைப் போக்கியுள்ளது.
செயலலிதா இருந்த வரை படத்தில், அரசியல் வந்தால் கதை கந்தல்தான்! எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் படம் வெளிவருவது பெரும்...