May 1, 2014

அமெரிக்காவில் தமிழர்கள் ஆர்பாட்டம்! துப்பாக்கிச்சூட்டை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும்

13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி பொது மக்கள் படுகொலைக்கு எதிராகவும், வேதாந்தா தாமிர உருக்காலையை மூடக் கோரியும் உலகெங்கிலும் போராட்டம் நடந்து வருகின்றன.

லண்டனில் நடந்த போராட்டத்தை தொடர்ந்து வேதாந்தா நிறுவனத்தை லண்டன் பங்கு சந்தையில் இருந்து...

May 1, 2014

என்ன திண்டுக்கல் சீனிவாசன்! தூத்துக்குடி மக்கள் காவலர் துப்பாக்கியை பிடுங்கி சுட்டுக்கெண்டார்களா?

13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திண்டுக்கல்லில் கிராம செவிலியர் சங்கத்தின் மகளிர் நாள் மற்றும் மே நாளில் பங்கேற்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேக் வெட்டி கொண்டாடினார். 

பின்னர் செவிலியர்கள் நடுவே பேசிய அமைச்சர், தூத்துக்குடி சம்பவத்தின்...

May 1, 2014

சோதனை எலியாக பன்னீரை தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கிறீரா முதல்வரே! பலியானது மக்கள்தாமே

13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நடைபெற்ற பேரணியில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

May 1, 2014

ஆலையை மூட அதிகாரம் இல்லையா! மக்களைக் கொன்று குவிக்க அதிகாரம் உள்ள அரசுக்கு: உலகம்

13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நூறாவது நாள் போராட்டம் தலைகீழாக மாற்றப் பட்டது. பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் செல்ல போராட்டத்தை முன்னெடுத்த போது, ஆயிரக்கணக்கான காவல்துறையினர் தடுத்து நிறுத்தி...

May 1, 2014

துஞ்சினார், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில்! இலங்கைக்கு அஞ்சி இந்தியாவில் தஞ்சமானவர்

13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி ஸடெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். அவர்களில் கே.கந்தையா அகவை58 என்பவரும் ஒருவர்.

இலங்கை அகதியான இவர் தூத்துக்குடி சிலோன் காலனியில்...

May 1, 2014

திட்டங்களை பேசவேண்டும்; வன்முறை கூடாது! தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு ஐநாஅவை அதிகாரி வருத்தம்

13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மக்கள் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளிவரும் கழிவுகளால் உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது என கூறி வந்தனர்.  இதனை தொடர்ந்து ஆலையைமூடக்கோரி அ.குமரெட்டியபுரம் உள்ளிட்ட 18 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின்...

May 1, 2014

பொன்.ராதாகிருஷ்ணன் முழக்கம்! பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறும் பாஜக கைப்பற்றாத மாநிலங்கள்

13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசில் பாஜக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, ஆட்சியின் சாதனைகள் குறித்த விளக்கக் கூட்டம் மதுரையில் நேற்று நடைபெற்றது. வழக்கமான இருக்கை திருவிழாதான்; இருக்கைகள் தான் நிறைய போடப் பட்டிருந்தன. நடுவண் இணை...

May 1, 2014

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் முடிவு எடுக்கும்: டெல்லி உயர்அறங்கூற்றுமன்றம்

12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ்நாட்டின் தூத்துக்குடி நகரில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்  மீது கடந்த செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பதின்மூன்று பேர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தேசிய மனித...

May 1, 2014

தமிழ்த் திரையுலகினர்களுக்கு கதைப் பஞ்சத்தைப் போக்கியுள்ளது! தமிழக மற்றும் நடுவண் அரசியல்

12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகம் மற்றும் நடுவண் அரசியல். தமிழ்த் திரையுலகினர்களுக்கு கதைப் பஞ்சத்தைப் போக்கியுள்ளது. 

செயலலிதா இருந்த வரை படத்தில், அரசியல் வந்தால் கதை கந்தல்தான்! எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் படம் வெளிவருவது பெரும்...