14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். சென்ற செவ்வாய் கிழமை போராட்டம் செய்த...
14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதற்கு காரணம் என்ன என்ற விவரத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த முதல் தகவல் அறிக்கையில் துப்பாக்கி சூட்டிற்கான காரணத்தை தூத்துக்குடி துணை...
14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல் வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என கர்நாடக உழவர்கள் சார்பில் பெங்களூரு தவிர்த்து கர்நாடகாவின் பிற பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இந்நிலையில் வேளாண் கடன் தள்ளுபடி...
14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகள், மிடுக்கு சட்டப் பள்ளி ஆகியவற்றில் மாணவர் சேர்க்கையை நடத்தும் முகமையாக, தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று...
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசனின் இறுதிப்போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கிய இந்த தொடரின் ‘பிளே-ஆப்’ சுற்று முடிவில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. சென்னை...
14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு, ஐநா அவை கண்டனம் தெரிவித்துள்ளதால், தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில், கூண்டோடு பதவி விலகுவது குறித்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஸ்டாலின், இன்று ஆலோசனை...
13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேரை படுகொலை செய்த அரசைக் கண்டித்து நேற்று தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்...
13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம், மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இன்றைய உரைக்கு அவர் எடுத்துக் கொண்ட பொருள் 'உலகச் சுற்றுச்சூழல்...
13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நிவாரண நிதியை உயர்த்தி வழங்க கோரும் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளதையொட்டி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்ட...