15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்து மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத் திட்டத்தை பெருமையாகக் கருதி, அந்த வகையான பள்ளிகளில் தம் பிள்ளைகளை படிக்க வைப்பதில் முனைப்பு காட்டுகிறார்கள்.
நடுவண் அரசின் இடைநிலைக் கல்வி...
15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பதினோறாம் வகுப்புகளுக்கு சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான மாணவர்கள் கலைப்பிரிவுகளில் சேர அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், அப்பிரிவில் கூடுதல் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை...
15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஓமன் நாட்டில் நேற்று முதல் நாள், மற்றும் நேற்று காலை, பெரிய அளவில் மழை பெய்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பெய்ய வேண்டிய மழை மொத்தமாக ஒரே நாளில் பெய்துள்ளதாக கூறுகிறார்கள்.
ஓமன் நாட்டில் மட்டுமில்லாமல் அருகாமையில் உள்ள ஏமன்...
15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஓமன் நாட்டில் நேற்று முதல் நாள், மற்றும் நேற்று காலை, பெரிய அளவில் மழை பெய்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பெய்ய வேண்டிய மழை மொத்தமாக ஒரே நாளில் பெய்துள்ளதாக கூறுகிறார்கள்.
ஓமன் நாட்டில் மட்டுமில்லாமல் அருகாமையில் உள்ள ஏமன்...
15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த ஒரு அரசு பேருந்து நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டு சென்றது. அந்த பேருந்து 20.கி.மீ. சென்று விட்ட நிலையில் பயணச்சீட்டு வாங்கிய பயணி ஒருவர் ரூ.220 கட்டணத்துக்கு...
15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்திய பொதுத் துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் உடன் யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் இணைந்து சுதேசி செல்பேசி செறிவட்டை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர்.
சோதனை முயற்சியாகப் பதஞ்சலி நிறுவனம் வெளியிட...
14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலக அளவில் பால் பண்ணை தொழிலில் நியூசிலாந்து முக்கிய இடம் வகித்து வருகிறது. அங்கு ஏராளமான பால் பண்ணைகள் உள்ளன. இங்கு 10 லட்சம் மாடுகள் உள்ளன. பால் பொருட்கள் ஏற்றுமதியின் மூலம் அந்நாடு குறிப்பிடத்தக்க அளவு வருவாய் ஈட்டி வருகிறது. அதிக...
14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இராகிநகர் சட்டமன்றத் தேர்தலில் வென்ற பிறகு, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லத் திட்டமிட்டார் தினகரன். அதற்கேற்ப, சில மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகளை சந்தித்துப் பேசி வந்தார்.
நடராஜன் மரணமும் அதையொட்டி கொஞ்சம்...
14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, கீழடி பள்ளிச்சந்தை புதூரில், தமிழக தொல்லியல் துறை சார்பில் நடக்கும் நான்காவது கட்ட அகழாய்வில், தங்க ஆபரணம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பண்டைய தமிழர் நாகரீகம்...