16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகவிருக்கும் 'காற்றின் மொழி' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஜோதிகா நடிப்பில் கடைசியாக வெளியான நாச்சியார்...
16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
வங்கி ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு முடிந்தது. இதையடுத்து அவர்களுக்கு 2 விழுக்காடு...
16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சோழ வம்சத்தை சேர்ந்த புகழ்பெற்ற மன்னரான இராசராச சோழன், உலகம் முழுக்க பல பகுதிகளை ஆண்டதாக வரலாறு சொல்கிறது. இந்தியாவிலும் குமரி தொடங்கி இமயம் வரை பல பகுதிகளில் இராசராசசோழன் போர் தொடுத்து சென்றுள்ளார். அவரது மகன் இராசேந்திர சோழனும்...
16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் இருந்து வெளியேறும் நச்சு புகை மற்றும் கழிவு நீரால், அப்பகுதியின் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபட்டதாக புகார் எழுந்தது.
இந்த ஆலையில், வாயு கசிவு ஏற்பட்டதையடுத்து,...
16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள கண்ணகி கோயில்களில் வைகாசி விசாகப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் சேரன் செங்குட்டுவன் ஆட்சிக் காலத்தில் சோழர், பாண்டிய நாடுகளிலும்,...
15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்குத் தொடர்ந்தால், ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் ஆணை ரத்துசெய்யப்படலாம். இப்படி நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் வலிமையற்ற, அபத்தமான காரணங்களைக் கூறி ஓர் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது என்று பாமக...
15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி: 13 பேர் பலியாக காரணமாக இருந்த துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணையக் குழு தூத்துக்குடிக்கு வருகிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் 99 நாட்களாகப் போராடி...
15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்சஅறங்கூற்றுமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதித்தாலும் தூத்துக்குடியில் ஆலையை இயங்க நாங்கள் விடமாட்டோம் என்றும் கட்சி கொடி இல்லாமல் ஒரு லட்சம் மக்களை திரட்டி போராடுவோம் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
கோவை விமான...
15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் ஆலையை இதுவரை 3 முறை மூடியும், அந்த ஆலை மீண்டும் செயல்பட்டுள்ளது. இப்போது அரசு 4வது முறையாக பூட்டியுள்ளதால், மக்கள் இன்னும் முழு நம்பிக்கையை பெறவில்லை.
ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கந்தக-டை-ஆக்சைடுடன் நச்சு...