May 1, 2014

ஹிந்திப்படத்தின் மறுபதிப்பாம்! ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகவிருக்கும் 'காற்றின் மொழி'

16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகவிருக்கும் 'காற்றின் மொழி' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.  

ஜோதிகா நடிப்பில் கடைசியாக வெளியான நாச்சியார்...

May 1, 2014

பணம் வழங்கும் இயந்திரத்திற்கு சீக்கிரம் போங்க! வங்கி ஊழியர்களின் 48 மணிநேர வேலைநிறுத்தம் தொடங்கி விட்டது

16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

வங்கி ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு முடிந்தது. இதையடுத்து அவர்களுக்கு 2 விழுக்காடு...

May 1, 2014

மதிப்பு ரூ150,00,00,000! குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து இராசராச சோழன் சிலை மீட்கப் பட்டுள்ளது

16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சோழ வம்சத்தை சேர்ந்த புகழ்பெற்ற மன்னரான இராசராச சோழன், உலகம் முழுக்க பல பகுதிகளை ஆண்டதாக வரலாறு சொல்கிறது. இந்தியாவிலும் குமரி தொடங்கி இமயம் வரை பல பகுதிகளில் இராசராசசோழன் போர் தொடுத்து சென்றுள்ளார். அவரது மகன் இராசேந்திர சோழனும்...

May 1, 2014

ஆளும் முதல்வர் அண்ணாச்சி! ஸ்டெர்லைட் கொடுத்த நூறு கோடி என்னாச்சி

16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் இருந்து வெளியேறும் நச்சு புகை மற்றும் கழிவு நீரால், அப்பகுதியின் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபட்டதாக புகார் எழுந்தது.

இந்த ஆலையில், வாயு கசிவு ஏற்பட்டதையடுத்து,...

May 1, 2014

மாறிவரும் இலங்கையும், இந்தியாவும்! கண்ணகி கோயில்களில் விழா; தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு

16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள கண்ணகி கோயில்களில் வைகாசி விசாகப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் சேரன் செங்குட்டுவன் ஆட்சிக் காலத்தில் சோழர், பாண்டிய நாடுகளிலும்,...

May 1, 2014

அன்புமணி அதிர்ச்சித்தகவல்! ஸ்டெர்லைட்டை மூடும் எண்ணம் எடப்பாடி அரசுக்கு இல்லை; இந்த ஆணை நடிப்பே

15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்குத் தொடர்ந்தால், ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் ஆணை ரத்துசெய்யப்படலாம். இப்படி நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் வலிமையற்ற, அபத்தமான காரணங்களைக் கூறி ஓர் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது என்று பாமக...

May 1, 2014

சட்டம்! விசாரணை எதுவானாலும், குற்றம் மக்களிடம் என்றால் தண்டிக்கும்; அரசிடம் என்றால் கண்டிக்கும்

15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி: 13 பேர் பலியாக காரணமாக இருந்த துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணையக் குழு தூத்துக்குடிக்கு வருகிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் 99 நாட்களாகப் போராடி...

May 1, 2014

வைகே அறிவிப்பு! ஸ்டெர்லைட் திறந்தால், கட்சி கொடி இல்லாமல் ஒரு லட்சம் மக்களை திரட்டி போராடுவோம்

15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்சஅறங்கூற்றுமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதித்தாலும் தூத்துக்குடியில் ஆலையை இயங்க நாங்கள் விடமாட்டோம் என்றும் கட்சி கொடி இல்லாமல் ஒரு லட்சம் மக்களை திரட்டி போராடுவோம் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

கோவை விமான...

May 1, 2014

வெறுமனே உத்தரவால் ஸ்டெர்லைட்டை முடக்க முடியாது! மாமுல் நிலவரத்தை உயர்த்த உதவும்: ஸ்டாலின்

15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் ஆலையை இதுவரை 3 முறை மூடியும், அந்த ஆலை மீண்டும் செயல்பட்டுள்ளது. இப்போது அரசு 4வது முறையாக பூட்டியுள்ளதால், மக்கள் இன்னும் முழு நம்பிக்கையை பெறவில்லை. 

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கந்தக-டை-ஆக்சைடுடன் நச்சு...