17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: விமான நிலையத்தில் இதழியலாளர்களிடம் கோபாவேசமாக பேசிய நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என சென்னை இதழியலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல்...
17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு கட்சியில் முதன்மைப் பதவி வழங்கப்பட்டுள்ளது. புரட்சித் தலைவி அம்மா பேரவைக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, துணை முதல்வரும்,...
17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் கடந்த நிதி ஆண்டில் 20,000 ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை பெற்ற தேசிய அரசியல் கட்சிகள் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 1,194 நன்கொடைகள் பாஜக பெற்றதாகவும் அவற்றின் மதிப்பு 532 கோடி...
17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பெட்ரோல், டீசல் விலை ஒற்றைக்காசு குறைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இதுதான் உங்கள் யோசனை என்றால் அது குழந்தைத்தனமானது என மோடியை ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை...
17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: விஜயகாந்த் இதழியலாளர் சந்திப்புகளில் காட்டிய கோபத்திற்கு கிடைத்த வரவேற்பு ரஜினிகாந்த் காட்டிய கோபத்திற்கு அருவருப்பாக மாறியிருக்கிறது. போராட்டத்தின்போது காவல் துறையினரால் தாக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதாக சொல்லி...
16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப் பட்டவர்களைச் சந்திப்பதற்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், கடந்த வெள்ளியன்று தூத்துக்குடி சென்றார். அப்போது, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில் அவரை தூத்துக்குடி...
16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கலிபோர்னியாவின் கிரீன்வுட் பகுதியைச் சேர்ந்த மெலிஸ்சா-மேட் தம்பதியருக்கு 9 அகவை ஆண்ட்ரூ மெரி என்ற மகன் இருக்கிறான். அண்மையில் இந்த தம்பதியருக்கு இரண்டாவது ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்தது முதலே அரிய வகை நரம்பியல் நோயால்...
16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சல்லிக்கட்டு போராட்டம் நடந்தது; தீர்வு கிடைத்தது. திரும்ப அதே போன்று போராட்டம் தமிழர்கள் அடுத்த உரிமைக்காக நடத்தி விடக்கூடாது. தமிழர் உரிமைகளை முடக்கி வைத்திருக்கிற தமிழ் விரோத சக்திகளின் நோக்கம் இதுதான்.
போராட்டம் நடத்துகிற...
16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட்ஆலைக்கு எதிரான போராட்டத்தில், தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். 106 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களை, இந்தப் போராட்டத்திற்கு பலவகையிலும் ஒத்துழைப்பாய் இருந்த வைகோ, இதுவரை...