19,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அண்மையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில், காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க ரஜினிகாந்த் சென்றிருந்தார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒவ்வொருவரிடமாக நலம் விசாரித்து...
18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ததைக் கண்டித்து தீக்குளித்த பெரியாண்டிகுழியை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி ஜெகன் சிகிச்சை பலனின்றி...
18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஏஎன்-32 விமானங்களுக்கான உதிரி பாகங்கள் வாங்கியதில் நடுவண் பாதுகாப்பு துறை அமைச்சக அதிகாரிகளுக்கு ரூ.17.55 கோடி லஞ்சம் வழங்கியதாக உக்ரைன் அரசு குற்றச்சாட்டு கூறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான விசாரணைக்கு...
18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னம் காவிரி தொடங்குமிடத்தில் தோற்றுவிக்கப்பட்ட கன்னட அரசு, முதன் முதலாக காவிரியைத் தடுத்து அணைகட்டி அன்றே தமிழர்களுக்கு சோதனை ஏற்படுத்த, அணை என்று சிறு சிறு தடுப்புகளை ஏற்படுத்தி காவிரியின் திசையை மாற்ற...
18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகம் முழுவதும் கோடைவிடுமுறைக்கு பின் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து அரசு பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகள் அவர்கள் விருப்பம் போல் திறக்கப்படுகின்றன.
பெற்றோர்கள் வாங்கித் தரும் புதுப்புத்தகங்கள், அவற்றின் நடுப்...
18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலக நாடுகளின் ஆட்சி முறைகள் எப்படி உள்ளன. பாஜக இந்தியாவின் ஒற்றைக் கட்சியாக நிலை நிறுத்துவதற்கு எந்த மாதிரியான ஆட்சியை முன்னெடுத்தால் சிறப்பாக இருக்கும் என்ற ஆய்வுக்காகவே மோடி அவர்கள் வலிந்து வலிந்து ஒரு நாடும் விடாமல் உலகத்தைச்...
17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாடு முழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
நான்கு மக்களவைத் தொகுதிகளுக்கும், பத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைதேர்தல் நடந்தன.
1)...
17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மக்களிடமும், இதழியலாளர்களிடமும் ரஜினிகாந்த் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது என நமது அம்மா நாளிதழ் ஒத்தூதியுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அமைதிப் பேரணியில் எழுந்த கலவரத்தில், 13 பேர் சுட்டுக்...
17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி கலவரத்திற்கு சமூக விரோதிகளே காரணம் என ரஜினி கூறியதற்கு ஒட்டு மொத்த தமிழகமும் எதிர்ப்பும், நையாண்டியும்...