22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் தோல்வியடைந்ததால் விழுப்புரம் மாவட்டம் பெருவளூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்...
22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் நெகிழிப் பொருள் பயன்பாட்டிற்கும், உற்பத்திக்கும், தடை விதிக்கப்படுவதாக சட்டமன்றத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இது ஆறு மாதங்களில் முழு அளவில் அமலுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார். மனித உயிருக்கும்,...
22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நன்றாகப் படிக்கிறான், நன்றாகப் படிக்கிறான் என்று தொடர்ந்து 12 ஆண்டுகளாகப் பாராட்டு பெறும் போது, நாம் ஏன் மருத்துவராகக் கூடாது என்கிற கேள்வி அந்த மாணவனுக்குள் எழுந்திடவே செய்யும்; அதுவும் அவன் பதினொன்றாம் வகுப்பில் உயிரிஇயல் பாடப்...
22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தொடர் உலகில் அசைக்க முடியாத ராணியாக இருந்து வந்தவர் ராதிகா சரத்குமார். 'சித்தி' தொடங்கி, அவர் இதுவரை நடித்த, தயாரித்த எல்லா தொடர்களுமே பெண்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவைதாம். அந்த அளவுக்கு ரசிகர்களின் மனநிலையை அறிந்தவர்...
22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தென் ஆப்பிரிக்கா சென்று உள்ளார். விமானப்படையின் ஐ.எப்.சி.31 ரக விமானத்தில் பயணம் செய்தார். திருவனந்தபுரம் மற்றும் மொரீஷியசில் இறங்கி எரிபொருள் நிரப்பி விமானம் செல்ல ஏற்பாடு...
21,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 45336 பேர் கலந்தாய்வுக்கு தகுதி அடைந்து உள்ளனர். இது 40 விழுக்காடு ஆகும். தமிழக மாணவர்களுக்கு என்றே சீனா எல்லை, பாகிஸ்தான் எல்லை என்றெல்லாம் தேர்வு மையம் ஒதுக்கியும், தேர்வு அறைக்கு...
20,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது கண்டனத்துக்கு உரியது என ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட...
19,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒரு பக்கம்; தூத்துக்குடியில் 13உயிரை பலி கொண்ட காவல் துறை என்ற செய்தி வெளி வருகிறது. அதே சம காலத்திலேயே, திருப்பூர் மாநகர ஆயுதப்படை காவலர் மோகன் என்பவர் தொடர் வண்டிமுன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார் என்ற செய்தியும் வெளிவந்து, முன்னைய...
19,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆளுநர் பெண் பத்திரிகையாளரை கன்னத்தில் தட்டிய விவகாரம் பெரிதானதை அடுத்து நடிகர் எஸ்.வி.சேகர் அந்த பெண் பத்திரிகையாளர் குறித்து தனது முகநூல் பக்கத்தில் அவதூறாகவும் அருவருப்பாகவும் பதிவிட்டிருந்தார்.
அவர் மீது நடவடிக்கை...