May 1, 2014

நீட் தேர்வை புறந்தள்ள வாய்ப்பே இல்லை... அடித்து சொல்கிறார் தமிழிசை! பாஜகவையே அப்புறப் படுத்தினால்?

22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் தோல்வியடைந்ததால் விழுப்புரம் மாவட்டம் பெருவளூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்...

May 1, 2014

நமக்குத் தேவை! நீட்டை தடை செய்யவல்ல அரசு. நெகிழிப் பொருட்களை தடை செய்யும் அரசு அல்ல;

22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் நெகிழிப் பொருள் பயன்பாட்டிற்கும், உற்பத்திக்கும், தடை விதிக்கப்படுவதாக சட்டமன்றத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இது ஆறு மாதங்களில் முழு அளவில் அமலுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார். மனித உயிருக்கும்,...

May 1, 2014

நீட் தோல்வி! ஆம்; நீட்டால் தோல்வி, நீட் தோல்விதான். டெல்லியில் 8-வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நன்றாகப் படிக்கிறான், நன்றாகப் படிக்கிறான் என்று தொடர்ந்து 12 ஆண்டுகளாகப் பாராட்டு பெறும் போது, நாம் ஏன் மருத்துவராகக் கூடாது என்கிற கேள்வி அந்த மாணவனுக்குள் எழுந்திடவே செய்யும்; அதுவும் அவன் பதினொன்றாம் வகுப்பில் உயிரிஇயல் பாடப்...

May 1, 2014

முடியாது இதுவென்று, பார்வையாளர்களை விஜய் தொலைக்காட்சிக்கு மாறவைத்த வாணி ராணி முடிகிறதாம்

22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தொடர் உலகில் அசைக்க முடியாத ராணியாக இருந்து வந்தவர் ராதிகா சரத்குமார். 'சித்தி' தொடங்கி, அவர் இதுவரை நடித்த, தயாரித்த எல்லா தொடர்களுமே பெண்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவைதாம். அந்த அளவுக்கு ரசிகர்களின் மனநிலையை அறிந்தவர்...

May 1, 2014

செய்திதாள்கள் பரபரப்பாக்கின! சுஷ்மா சுவராஜ் பயணம் செய்த விமானம், 14 நிமிடங்கள் மாயமானதை

22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தென் ஆப்பிரிக்கா சென்று உள்ளார். விமானப்படையின் ஐ.எப்.சி.31 ரக விமானத்தில் பயணம் செய்தார். திருவனந்தபுரம் மற்றும் மொரீஷியசில் இறங்கி எரிபொருள் நிரப்பி விமானம் செல்ல ஏற்பாடு...

May 1, 2014

40 விழுக்காடு பேர்கள் தகுதி பெற்று சாதனை! குளறுபடிகளை எல்லாம் தாண்டி, தமிழக மாணவர்கள் நீட் தேர்வில்

21,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 45336 பேர் கலந்தாய்வுக்கு தகுதி அடைந்து உள்ளனர்.   இது 40 விழுக்காடு ஆகும். தமிழக மாணவர்களுக்கு என்றே சீனா எல்லை, பாகிஸ்தான் எல்லை என்றெல்லாம் தேர்வு மையம் ஒதுக்கியும், தேர்வு அறைக்கு...

May 1, 2014

இந்தியாவிற்கு ஐநா அவை கண்டனம்! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து

20,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது கண்டனத்துக்கு உரியது என ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட...

May 1, 2014

திருப்பூர் ஆயுதப் படை காவலர் மோகன் தொடர் வண்டிமுன் பாய்ந்து தற்கொலை! தீர்வு அரசியலைத் தூய்மைப் படுத்துதலே

19,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒரு பக்கம்; தூத்துக்குடியில் 13உயிரை பலி கொண்ட காவல் துறை என்ற செய்தி வெளி வருகிறது. அதே சம காலத்திலேயே, திருப்பூர் மாநகர ஆயுதப்படை காவலர் மோகன் என்பவர் தொடர் வண்டிமுன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார் என்ற செய்தியும் வெளிவந்து, முன்னைய...

May 1, 2014

எஸ்.வி சேகருக்கு முன்பிணை வழங்க மறுப்பு, கைது செய்ய விதிக்கப்பட்ட தடையும் நீக்கம்

19,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆளுநர் பெண் பத்திரிகையாளரை கன்னத்தில் தட்டிய விவகாரம் பெரிதானதை அடுத்து நடிகர் எஸ்.வி.சேகர் அந்த பெண் பத்திரிகையாளர் குறித்து தனது முகநூல் பக்கத்தில் அவதூறாகவும் அருவருப்பாகவும் பதிவிட்டிருந்தார். 
அவர் மீது நடவடிக்கை...