May 1, 2014

இந்தியப் பாதுகாப்பு படைகளை விமர்சிக்கும் போராட்ட இயக்கங்கள்! இதழியலாளர் கொலையை தொடர்புபடுத்தி

02,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியாகும் 'ரைசிங் காஷ்மீர்' இதழின் தலைமை ஆசிரியர் சுஜாத் புகாரி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்திய பாதுகாப்பு படைகளை, ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும்  லஷ்கர்-இ-தொய்பா இந்தியா, பயங்கரவாத இயக்கங்களாக...

May 1, 2014

ரைசிங் காஷ்மீர் இதழாசிரியர். அமைதி விரும்பி சுஜாத் புகாரி சுட்டுக் கொலை

01,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ரைசிங் காஷ்மீர் என்ற இதழை நடத்தி வந்த சுஜாத் புகாரி நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய தனிப்பட்ட பாதுகாவலர்கள் இருவரும் இந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர்.

நேற்று மாலை...

May 1, 2014

18சமஉ தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு! பத்து விழுக்காட்டு வாய்ப்பில் கருதப்பட்டதே தீர்ப்பாக வந்திருக்கிறது

31,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியது.

சாத்தியம் இல்லாத மூன்றாவது வகையாக எதிர் பார்த்ததான- நடுவர் அமர்வில் இருக்கும் இரு...

May 1, 2014

கபினியில் இருந்து வினாடிக்கு 15,000 கன அடிநீர் தமிழகம் வருகிறது! குடகு மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையால்

31,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஒரு கிழமை காலமாக குடகு மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையால் கபினி அணை நிரம்பியது. கர்நாடகத்தின் அனைத்து அணைகளும் நிரம்பின.

மேலும் கபினி அணைக்கு வினாடிக்கு 30,000 கனடி நீர் வந்து கொண்டிருப்பதால் 15,000 கன அடிநீரை...

May 1, 2014

உப்புச்சப்பில்லாத ஓர் உணர்வு! வீரப்பனை வேட்டையாடிய காவல் துறை அதிகாரி கே.விஜயகுமார் ஓய்வு பெற்றார்

31,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சந்தனக் கடத்தல் வீரப்பனை வேட்டையாடிய காவல் துறை அதிகாரி கே.விஜயகுமார் ஓய்வு பெற்றார். இது இன்றைய செய்தி.

யார் இந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் என்று தெரிந்து கொள்ளலாமே என்று 'சந்தனக் கடத்தல் வீரப்பன்' என்று தலைப்பிட்டு...

May 1, 2014

வழக்கு ரத்து! பெரியாரின் கொள்கை மீதான பற்றுதலால் நடந்த போராட்டம்; மனுதாரர்கள் வன்முறையில் இறங்கவில்லை

31,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்சி திருவரங்கத்தில், ஸ்ரீ கிருஷ்ண அய்யர் பாரம்பரிய பிராமணாள் கபே என்ற பெயரில் உணவகம் செயல்படுகிறது. இந்தக் கடையின் பெயர் பலகையை அகற்றக்கோரி பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம்...

May 1, 2014

ஈட்டின இலாபம்! எளிய பொது மக்களோடு அதிகம் தொடர்பு கொண்டுள்ள இரண்டு வங்கிகள் மட்டும். 19வங்கிகள் நட்டத்தில்

31,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஊரகக் கடன்கள், சிறுகடன்கள், மகளிர்கடன்கள், மாணவர்கடன்கள், என  எளிய பொது மக்களோடு அதிகம் தொடர்பு கொண்டுள்ள இரண்டு வங்கிகள், முடிந்த நிதியாண்டில், இந்தியன் வங்கி ரூ.1,258.99 கோடியையும், விஜயா வங்கி ரூ.727.02 கோடியையும் வருவாயாகப்...

May 1, 2014

உள்ளாட்சி தேர்தலுக்கு முன் சட்டமன்றத் தேர்தல் வருவது உறுதி! சட்டமன்ற உறுப்பினர் 18பேர் வழக்கில் நாளை தீர்ப்பு

30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முதலில் வருமா? அல்லது சட்டமன்றத் தேர்தல் முதலில் வருமா? என்பதில் குழப்பம் இருந்து கொண்டே இருந்தது. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கில்...

May 1, 2014

காவல்துறை பாதுகாப்புடன் உலா வரும் எஸ்.வி.சேகர்! தமிழகத்தில் பாஜகவின் மேலாதிக்கத்திற்கு இது ஒருசோறுபதம்

30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இதழியலாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர்களை மிகவும் இழிவுபடுத்தி ஒரு பதிவை முகநூலில்  எஸ்.வி.சேகர்...