02,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியாகும் 'ரைசிங் காஷ்மீர்' இதழின் தலைமை ஆசிரியர் சுஜாத் புகாரி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்திய பாதுகாப்பு படைகளை, ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா இந்தியா, பயங்கரவாத இயக்கங்களாக...
01,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ரைசிங் காஷ்மீர் என்ற இதழை நடத்தி வந்த சுஜாத் புகாரி நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய தனிப்பட்ட பாதுகாவலர்கள் இருவரும் இந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர்.
நேற்று மாலை...
31,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியது.
சாத்தியம் இல்லாத மூன்றாவது வகையாக எதிர் பார்த்ததான- நடுவர் அமர்வில் இருக்கும் இரு...
31,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஒரு கிழமை காலமாக குடகு மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையால் கபினி அணை நிரம்பியது. கர்நாடகத்தின் அனைத்து அணைகளும் நிரம்பின.
மேலும் கபினி அணைக்கு வினாடிக்கு 30,000 கனடி நீர் வந்து கொண்டிருப்பதால் 15,000 கன அடிநீரை...
31,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சந்தனக் கடத்தல் வீரப்பனை வேட்டையாடிய காவல் துறை அதிகாரி கே.விஜயகுமார் ஓய்வு பெற்றார். இது இன்றைய செய்தி.
யார் இந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் என்று தெரிந்து கொள்ளலாமே என்று 'சந்தனக் கடத்தல் வீரப்பன்' என்று தலைப்பிட்டு...
31,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்சி திருவரங்கத்தில், ஸ்ரீ கிருஷ்ண அய்யர் பாரம்பரிய பிராமணாள் கபே என்ற பெயரில் உணவகம் செயல்படுகிறது. இந்தக் கடையின் பெயர் பலகையை அகற்றக்கோரி பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம்...
31,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஊரகக் கடன்கள், சிறுகடன்கள், மகளிர்கடன்கள், மாணவர்கடன்கள், என எளிய பொது மக்களோடு அதிகம் தொடர்பு கொண்டுள்ள இரண்டு வங்கிகள், முடிந்த நிதியாண்டில், இந்தியன் வங்கி ரூ.1,258.99 கோடியையும், விஜயா வங்கி ரூ.727.02 கோடியையும் வருவாயாகப்...
30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முதலில் வருமா? அல்லது சட்டமன்றத் தேர்தல் முதலில் வருமா? என்பதில் குழப்பம் இருந்து கொண்டே இருந்தது. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கில்...
30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இதழியலாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர்களை மிகவும் இழிவுபடுத்தி ஒரு பதிவை முகநூலில் எஸ்.வி.சேகர்...