30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெனால்டு ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் இந்த இருவரின் சந்திப்பு நடக்குமா... நடக்காதா என உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது.
இரு தலைவர்களின் சந்திப்புக்காக சிங்கப்பூர் அரசு ரூ.100 கோடி வரை...
30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜெயநகர் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சவுமியா ரெட்டி வெற்றிபெற்றார்.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. சவுமியா ரெட்டி 54,457 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பிரகலாத் 51,568...
30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடு முழுவதும் பல்வேறு பிரச்சனைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது ஆளும் பாஜக அரசு.
தமிழகத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு, நீட் குளறுபடி, மீத்தேன், கெயில் எரிவாயு, நியுட்ரினோ, தற்போது பசுமைவழிச் சாலை, எப்போதும் பெட்ரோல் விலை...
30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் செல்லும் இளைஞர்கள் பெண்களிடம் இருந்து தாலி மற்றும் தங்கச் சங்கலி பறிப்புகளில் ஈடுபடுகின்றனர். இதனால் பெண்கள் விபத்துகளிலும் சிக்குகின்றனர்.
ஆண்களிடம் இருந்தும் விலை உயர்ந்த பொருட்கள்...
29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தரைத்தள பகுதியில் கருவூல அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று ஊழியர் ஒருவர் சில ஆவணங்களை எடுப்பதற்காக நிலைப்பேழையைத் திறந்த போது, ஆவணங்களின் மேல் குட்டி பாம்பு ஒன்று ஊர்ந்து...
29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தஞ்சை பெரியகோயில் ஆயிரத்து எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. திருச்சி கல்லணை கட்டப் பட்ட ஆண்டை கரிகாலச் சோழன் கல்லணை கட்டிய காலத்தை உணர்த்தும் ஒரு பழைய வெண்பா மூலம் அறியலாம்.
'தொக்க கலியில் மூவாயிரத்துத்...
29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் இன்று சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் ஆகியோரின் சந்திப்பு வரலாற்று தலையாயத்துவம் வாய்ந்ததாக...
29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று காவிரி திறக்கப்பட வேண்டும். ஆனால் குமாரசாமியும், தமிழக முதல்வர் எடப்பாடியும் கைவிரித்த நிலையில், காவிரி கழிமுகப் பகுதி மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி தங்கள் கவலையை பதிவு செய்யும்...
29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 99நாட்களாக மக்கள் அறவழிப் போராட்டம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராம மக்களால் நடத்தப் பட்டு வந்தது. மக்களாக சலித்துப் போய் போராட்டத்தை நிறுத்திக் கொண்டு விடுவார்கள்...