05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் அ.தி.மு.க சார்பில் காவிரி மீட்புப் போராட்ட வெற்றிப் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,
செயலலிதாவால் கேடி, ரவுடி என்று...
05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தேர்தலோடு மாநிலத் தேர்தலையும் நடத்திட பாஜக காய் நகர்த்தி வருகிறது.
காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு அளித்த ஆதரவை பாஜக வாபஸ் வாங்கியுள்ளது. இதனால் அங்கு மெஹபூபா தலைமையிலான அரசு கவிழ்ந்தது. 3 ஆண்டுகால கூட்டணி...
05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் வட பகுதியிலிருந்து கொரிய தீபகற்பத்திற்குச் சீனர்கள் குடியேறியதிலிருந்து கொரியாவின் ஏடறிந்த கொரிய வரலாறு தொடங்குகிறது. பல்வேறு சாம்ராஜ்யங்களின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பிறகு 108 ஆண்டுகளுக்கு...
05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தகுதி நீக்க சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கை திரும்பப் பெற்றால் சிறப்பாக இருக்கும் என்பது தினகரனின் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கருத்து.
அவரின் இந்தக் கருத்தை அங்கிகரித்து, அதிமுக தாங்கள் தாம் என்று மக்களிடம் மேலும் ஒரு...
05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை-சேலம் எண்வழி விரைவுச்சாலைக்கு நிலம் எடுக்கும் பணியை, சேலம் மாவட்ட வருவாய்த்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். நில எடுப்பு வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையில் வருவாய்த்துறையினர் நேற்று, மாவட்ட எல்லையான மஞ்சவாடி முதல் குப்பனூர் வரை நில...
05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மேற்கு வங்காளம் மாநிலத்தின் சிலிகுரி மாவட்டத்தில் இந்திய ஆதார் அட்டையுடன் சீனா மற்றும் நேபாள நாட்டினர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூட்டான், நேபாளம் மற்றும் வங்காளதேசம் நாட்டில் இருந்து...
05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையிலிருந்து சேலத்திற்கு முன்பே இரண்டு சாலைகள் உள்ளன. மூன்றாவதாக ஒரு சாலையை, வெளிநாட்டினர் முதலீட்டுக்காக, அவர்களைக் கவரும் வகைக்காக, மரங்கள் போர்த்திய, அழகான எண்வழிச் சாலையாக அமைக்க நடுவண் அரசு திட்டமிட்டுள்ளது. வனத்தையும், வேளாண்...
04,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் ராஜேஷ் 8-ஆம் வகுப்பு படித்துவந்தான். கடந்த 01,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119 அன்று (14.01.2018) வெளியே சென்ற ராஜேஷ் வீடு திரும்பாத நிலையில், அவரது தந்தை பெருமாள் சூளைமேடு காவல்...
04,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆங்கிலேயர் காலத்தில் இருந்து காவல் துறையில் பின்பற்றப்பட்டு வரும் காவலர்களுக்கு எடுபிடிபணி ஒதுக்கீட்டு முறை ஒழிக்கப்படும். மனித உரிமைகள் மீறப்படுவதை வேடிக்கை பார்க்க முடியாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டப்பேரவையில் இன்று...