06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து பேசி காணொளி வெளியிட்ட சின்னத்திரை நடிகை நிலானி கைது செய்யப்பட்டுள்ளார். தமிழர்களை தீவிரவாதியாக்க முயற்சிக்கின்றனர். இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இது தற்செயலாக நடந்தது போன்று...
06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முன்னாள் முதல்வராக இருந்த செயலலிதா மறைவுக்கு பிறகு இராகி நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு இராகி நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இதில்...
06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கொடிய போதை மருந்துகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டு இளைஞர்களை மீட்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதை ஒரு அரசியல்வாதியின் கருத்தாகப் பார்க்கமல், ஒரு மருத்துவரின் கருத்தாகவே பார்க்க வேண்டியது ஆட்சியாளர்...
06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எண்வழிச் சாலைத் திட்டத்தால் கஞ்சமலை, ஜருகுமலை, கல்வராயன் மலை, கவுதி மலை, வெடியப்பன்மலை , தீர்த்தமலை என மீள் உருவாக்கம் செய்ய முடியாத எட்டு மலைகள் பாதிக்கப்படுகின்றன.
இத்திட்டத்தால் ஆறுகள், ஏரிகள், கிணறுகள், கண்மாய் போன்ற பல...
06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரத்தில் உள்ள சோமேஸ்வரர் ஜனார்த்தனன் கோயிலில் தலைமை அர்ச்சகராகப் பணிபுரிந்து வந்தவர் வெங்கட ராமாராவ்.
இவர் வழக்கம் போல் இன்று காலை கோயிலைத் திறந்து சிவநடுகல்லிற்கு பூசை...
06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தென் இந்தியாவின் முன்னணி கதைத் தலைவர்களுடன் எல்லாம் இணையாக நடித்த பெருமைக்குரிய கதைத்தலைவி காஜல் அகர்வால். தற்போது கதைத்தலைவிக்கு முதன்மையளிக்கும், 'பாரிஸ் பாரிஸ்' படத்தில் நடித்து வருகிறார். இன்று இவர் தனது 33வது...
06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டைக் கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் பேரணி நடத்த காவல் துறையினர் அனுமதிக்கவில்லை....
05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாங்கள் ஆட்சிக்காக அலையவில்லை என்றும் அதற்காக கூட்டணி வைக்கவில்லை என்றும் மெகபூபா முப்தி தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் பாஜக மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மக்கள் ஜனநாயக கட்சியின் மெஹபூபா முப்தி...
05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தினகரன் ஆதரவு சட்டமன்றஉறுப்பினர்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த வழக்கில் சென்னை உயர்அறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர் மற்றும் அறங்கூற்றுவர் சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதனால், இந்த வழக்கு மூன்றாவது அறங்கூற்றுவர் வசம்...