09,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை கிண்டியில் இன்று நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 'சமூக வலைதளங்களில் என்னை விமர்சித்தே அதிகளவில் கருத்துப்படங்கள் வரைகின்றனர். என் மண்டையில் கிரிக்கெட் விளையாடுவது போல, மோடி என் தலையில் அமர்ந்து யோகா...
09,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணமாய் இருக்கிறது.
அனைத்து மக்களும் பயன் பெறும் ஒரு பகுதியாக தனது குரோம் தேடுபொறியை பிரபலப்படுத்தும்...
09,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு அருகில் உள்ள வெளியகரம் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுபவர் பகவான். மாணவர்களின் எண்ணிக்கை குறைவு காரணமாக, பணி நிரவல் அடிப்படையில் ஆசிரியர் பகவான், ஆசிரியை சுகுணா ஆகியோர்...
09,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாமக்கல்லில் நேற்று ஆளுனரின் காருக்கு கறுப்புக் கொடி காட்டியதாக திமுகவைச் சேர்ந்த 190 பேர்கள் கைது செய்யப்பட்டனர். சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டை அறங்கூற்றுமன்ற வளாகத்தில் இருந்து...
09,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் வேலைக்குச் சேர்ந்த, உத்;தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு பேர், தங்களுக்கு, பாதுகாப்பு படையினர் மீது கல்லெறியும் வேலை தரப்பட்டதாக, கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
அண்மையில் சொந்த...
09,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதிய பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பாடங்களை நடத்துவதற்காக 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி தொடங்க உள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக பள்ளிக் கல்வியில் பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. இதையடுத்துமுதற்கட்டமாக 1,6,9 மற்றும்...
08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இயக்குநராக உள்ள அஹமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் பழைய ரூபாய் தாள் மாற்றியதற்காக முதல் பரிசு பெற்ற அமித்ஷாவிற்கு காங்கிரஸ் தலைவர் வாழ்த்து சொல்லி கிண்டல் செய்திருக்கிறார்.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா,...
08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க 4-வது முறையாக பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்துள்ளது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியை சந்திக்க நான்கு ஆண்டுகளாக முதல்வர் பினராயி விஜயன் 3 முறை...
08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவின் பிரதிநிதியையும் நடுவண் அரசு அறிவித்துள்ளது. அத்துடன் ஒழுங்காற்று குழுவையும் நடுவண் அரசு அமைத்துள்ளது.
உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவுப்படி காவிரி...