08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாலாஜி மற்றும் நித்யா ஆகியோர் எதற்காக பிக்பாஸ் போட்டியாளர்களாக சேர்க்கப்பட்டார்களோ, அந்த நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ். வீட்டின் பெரும்பாலான சர்ச்சைகளும் உரையாடல்களும் இவர்களையே மையமாகக்கொண்டிருக்கின்றன. இந்த...
08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டம், முதலாவதாக இது நடுவண் அரசின் திட்டம். நேரடியாக கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலமாக நிறைவேற்ற முயன்ற கெயில் எரிவாயு, மீத்தேன், நியுட்ரினோ போன்றவற்றுக்கு கிளம்பிய எதிர்ப்பை சமாளிக்கும் விதமாகத்தான் தமிழக...
08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் வன ஆய்வு நிறுவனத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் மோடி பங்கேற்று யோகா செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஏறக்குறைய 55 ஆயிரம் பேர் பங்கேற்று ஒரே நேரத்தில் யோகா செய்தனர்.
அப்போது, யோகா செய்து...
08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தூய்மை இந்தியா திட்டத்தை தொடக்கி வைக்கும் முன்னர், தூய்மையாக இருந்த நாமக்கல் பேருந்து நிலையத்தில், குப்பைகளை நகராட்சி ஊழியர்களைக் கொண்டு கொட்ட வைத்த நிகழ்வு, பலதரப்பினரையும் அதிர்ச்சிக்கு...
08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆந்திர மாநிலம் நெல்லூரில் மின்சார வாரியத்தில் கம்பி ஆய்வாளர் பணியாற்றும் லஷ்மி ரெட்டி என்பவர் ரூ.100 கோடி அளவுக்கு சொத்து சேர்த்து வைத்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரைத்...
08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் விஜய் நடிக்கும் அவரது 62வது திரைப்படத்திற்கு 'சர்கார்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இயக்கம்: ஏ.ஆர்.முருகதாஸ்.
நடிகர் விஜய் நடித்து பெரிய வெற்றியைத் தந்த மெர்சல் திரைப்படத்தை தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்...
08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்கள் விடுதலைக்கு தமிழகஅரசு, உச்சஅறங்கூற்றுமன்றம், உள்துறை அமைச்சகத்தினரிடையே ஒத்த கருத்து எழாத நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்கள் விடுதலைக்கான சாத்தியம் இல்லை.
முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர்...
07,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் என்னென்ன தீர்ப்பு வரலாம், எப்படியெப்படி தீர்ப்பு வந்தால் என்னனென்ன பொருள் என்று அனைத்து ஊடகங்களும் மிகத் தெளிவாக கருத்து வெளியிட்டிருந்தன.
இரண்டு வகையான தீர்ப்புகள்...
07,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஊடகங்களையோ, அரசையோ நம்பி வந்த தமிழக பொது மக்கள், தற்போது அரசின் மீதும், ஊடகங்களின் மீதும் நம்பிக்கை இழந்த நிலையில், அவர்களாகவே, சமூக வலைதளங்கள் ஒத்துழைப்போடு மனம் புழுங்குகிறவர்கள் ஊடகமாகவும், கொஞ்சம்...