May 1, 2014

இந்திரா நெருக்கடி நிலையை அறிவித்தார்; பாஜக நெருக்கடி நிலையை அறிவிக்காமல் அமல்படுத்துகிறது: யஷ்வந்த் சின்கா

12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முன்னாள் நடுவண் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா, வாரணாசியில் நடந்த ஆம் ஆத்மி கட்சி பேரணியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

இந்திரா காந்தி காலத்தில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையை விட தற்போது அதிக ஆபத்து நிறைந்த...

May 1, 2014

வாழ்த்த வந்தவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார் மாப்பிள்ளை! வரதட்சணையாக மாமனாரிடம் பெற்று

12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டம் பலபத்ரபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜ் காந்த பிஸ்வால். பள்ளி ஆசிரியரான இவர் இயற்கையை நேசிப்பவர். இவருக்கு கடந்த கிழமை திருமணம் நடந்தது.

இதுகுறித்து அவர் கூறும்போது, திருமணத்தின்போது மணமகனுக்கு...

May 1, 2014

பரிதாபமாக மாட்டிக் கொண்டார்! திருடிய பணத்தில் பாவம் தீர்க்க முயன்றவர்

12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மும்பை புலேஷ்வர் பகுதியில் உள்ள தூதஞ்சல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் ரமேஷ் அகவை36. இவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு கூரியர் நிறுவன உரிமையாளருக்கு சொந்தமான ரூ.80 லட்சத்துடன் தலைமறைவானார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு...

May 1, 2014

ஒரு நாள் இரவு சுடுகாட்டில் தூங்கி நிருபித்த சட்டமன்ற உறுப்பினர்!தொழிலாளர், 'சுடுகாட்டில் பேய்' பயம் போக்க

11,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சி  சட்டமன்ற உறுப்பினர் நிம்மல ராம நாயுடு  சுடுகாட்டை நவீனமயப்படுத்துவதற்காக, கழிவறைகள் மற்றும் ஒரு பூங்கா போன்ற வசதிகளை செய்ய முயற்சித்தார் ஆனால் தொழிலாளர்களின் பேய் பயத்தால் அந்த பணிகளை...

May 1, 2014

இதுக்கெல்லலாமா பைன் போடுவிங்க ? என்னங்க சார் உங்க சட்டம் ?

இந்திய மோட்டார் வாகன சட்டப்படி

May 1, 2014

அதிமுக ஆட்சி முடிவுக்கு வருவது உறுதி! 17 ச.ம.உ தகுதி நீக்க வழக்கு அவசர வழக்காக நாளை மறுநாள்

11,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு சட்டமன்றஉறுப்பினர்கள் 18 பேர் நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கொடுத்தனர். 

இதையடுத்து அந்த 18 பேரையும் பேரவைத் தலைவர் தகுதி நீக்கம்...

May 1, 2014

இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் தவற முடியாது! தமிழர்களுக்குத் தீர்வினை பெற்றுத்தருவதில் இருந்து: சம்பந்தன்

11,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரையின் தொகுப்பில் உருவாகிய 'நீதியரசர் பேசுகிறார்' என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக நாட்டின் எதிர் கட்சித்...

May 1, 2014

சென்னை சிறுவன்! சதுரங்க போட்டியில் உலகின் இரண்டாவது இளம் அகவை கிராண்ட் மாஸ்டர்

11,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையைச் சேர்ந்த 12 அகவை சிறுவன் பிரக்ஞானந்தா. இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எட்டு அகவைக்கு உட்பட்டோருக்கான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 10 அகவைக்கு உட்பட்டோருக்கான போட்டியில் சாம்பியன் பட்டம்...

May 1, 2014

தொல்லியல் சுவடுகள் அழிந்து போகும் அபாயம்! பத்து ஆண்டுகள் தொடர்ந்து கீழடி ஆய்வைத் தொடராவிட்டால்

10,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நேற்று மன்னார்குடியில் தமிழர் வரலாற்றுத் தொன்மை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய இந்தியத் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழிந்து...