15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஏழு ஆண்டுகளுக்கு முந்தைய உலகக்கோப்பை தகுதிச் சுற்று வங்கதேசத்தில் நடந்தது. அமெரிக்க அணி, தொடர் தோல்விகளைச் சந்தித்தது. அந்தத் தொடரில் அமெரிக்கா ஒரு போட்டியில் மட்டும் வென்றது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அப்போட்டியில் சிறந்த வீராங்கனைக்கான...
15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மீனவப் பெண். நர்மதா நந்தகுமார் அவர்கள், மீனவர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி, அமைச்சர் ஜெயக்குமாரின் வீட்டருகே நண்டு விடும் போராட்டத்தை நடத்தி கைதாகி உள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் இயற்கை சீற்றத்தால் மீனவர்கள் கடுமையாக...
15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கணக்கில் காட்டப்படாத கறுப்பு பணத்தை, ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில், இந்தியர்கள் வைப்பு செய்யப் படுவதாக சொல்லப் படுவது மிகமிக பழைய பழைய செய்;தி. இந்தியா மட்டுமின்றி, பல நாடுகளை சேர்ந்த பணக்காரர்களும், சுவிஸ் வங்கிகளில்...
15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆதார் அட்டையைத் தலையாயத்துவமான ஆவணமாக மாற்றிவிட்டது மோடி அரசு. அரசு சேவைகள், வங்கி பணிகள் உள்பட எல்லா விசயங்களுக்கும் ஆதார் அட்டை தேவையென நிர்பந்திக்கப் படுகிறது. புதிதாக ஆதார் அட்டை வாங்குவதற்கும், ஆதார் அட்டைகளில் திருத்தங்கள்...
12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவுக்கு என்ன இடமாக இருக்கும்? உலகிலேயே பெண்களுக்கு மிக அதிக ஆபத்து நிறைந்த நாடுகள் பற்றிய ஆய்வில்!
அப்படி மனதில் அசை போட்டுக் கொண்டே இந்த ஆய்வு விவரத்தைப் படியுங்கள்.
இங்கிலாந்தில் தாமஸ் ராய்ட்டர்ஸ் தொண்டு...
12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ப்ளிப்கார்ட் இணையதளத்தில் இரண்டு இயர் போன்கள் வாங்கியவருக்கு அனுப்பப்பட்ட பெட்டியில் தலைக்கு தேய்க்கும் எண்ணெய் குப்பி இருந்துள்ளது.
இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் சிப்பத்தில் இருந்த...
12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திரா காந்தி அவர்களின் நாற்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய நெருக்கடி பிரகடனத்தை, மோடி நினைவு படுத்திப் பேசியது, பொது மக்களை கடுமையான கோபத்திற்குள்ளாக்கி யிருக்கிறது. சமூக வலைதளங்களில் ஆளாளுக்கு மோடியை கிழித்;து தோரணம் கட்டிக்...
12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அவசரநிலை பிரகடனம் எனும் எமர்ஜென்சியை இந்தியத் தலைமை அமைச்சராக இருந்த இந்திரா காந்தி அரசு 43 ஆண்டுகளுக்கு முன்பு நள்ளிரவில் பிரகடனம் செய்தது.
ரேபரேலி மக்களவைத் தேர்தலில் இந்திரா காந்தி வென்றதை எதிர்த்து சோசலிஷ்ட் கட்சி...
12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மருத்துவர் ராமதாஸிடமும், வன்னியர் சமுதாயத்திடமும் நிபந்தனையின்றி, மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று பா.ம.க தலைவர் ஜி.கே.மணி அவர்கள், மருத்துவரின் சமூக நீதி போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய...