17,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பல்வேறுகட்ட போராட்டத்தின் விளைவாகக் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை நடுவண் அரசு அமைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காவிரியில் இருந்து ஒரு சொட்டு நீரும் கருநாடகத்தை விட்டு வெளியில் செல்லாமல்...
16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை கிண்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இந்திய அழகியாக பட்டம் வென்ற அனுகிருத்தி கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தைச் சேர்ந்த நான், இந்திய அழகியாக தேர்வானது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்தகட்டமாக உலக அழகிப்...
16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி ஓடி விட்டாதாக வங்கிகள் கணக்கு காட்டி வருகின்றன.
லண்டனில் வசித்து வரும் அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும்...
16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையை அடுத்த தாம்பரம் அரங்கநாதபுரம் காதர்பாய் தெருவில் வசித்து வருபவர் 90 அகவை முதியவரான ஹபிக் முகமது. இவரது மகள் மகரூர்சா.
இவர் நேற்றிரவு தனது செல்பேசியை மின்னூட்டியில் சொருகி விட்டு தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென...
16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கறுப்புப் பணத்துக்கு எதிரான கருத்துப் பரப்;புதலை கையில் எடுத்து ஆட்சிக்கு வந்தது பாஜக.
சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தில் ஒவ்வொருவர் கணக்கிலும் பதினைந்து இலட்சம் கிடைக்கும் என்று ஆசையை...
16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குடும்ப அட்டைப் பொருள்கள் கடைக்கு நேரடியாகச் சென்று பொருள்களை வாங்க இயலாதவர்களுக்கு, அவர்களின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று உணவுப் பொருள்களை விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது: நடுவண் அரசு. இது ஒரு கதை!
இனி...
16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தோண்ட தோண்ட பெட்ரோல் கிடைக்கும் நாடுகளில் சிரியாவும் ஒன்று. காய்த்த மரத்திற்கு கல்லடி என்பது போல அதுதான் அந்த நாட்டிற்கு அமைந்த சாபக்கேடு.
இரண்டு கோடிகளுக்கு குறைவான மக்கள் தொகையுடைய சிரியா மக்களில் 74 விழுக்காட்டு பேர்கள்...
15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம்- சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். நாளுக்கு நாள் போராட்டம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதற்கு எதிராக போராடுபவர்களை தமிழக அரசு கட்டுப்படுத்த கடுமையான...
15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம் - சென்னை இடையிலான எட்டுவழி சாலை சேலம், கிருட்டிணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களை கடந்து சென்னையை வந்தடைகிறது. இந்தத் திட்டத்தால் வேளாண் நிலங்கள் பாதிக்கப் படுவதால், உழவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்....