18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெரியபாளையம் அருகே உள்ளது கன்னிகைபோர் ஏரி. இந்த ஏரியில் சவுடி மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனால் கிராம மக்களை சமாதானம் செய்யும்...
18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் மசூத் அசார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி என நான்கு மாநில உறுப்பினர்கள்...
18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகிலேயே இந்த அகவையில் அதிக உயரம் கொண்ட சிறுவன் என்ற பெருமை பெற்ற சிறுவன், சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் ரேன் கேயூ.
பதினோரு அகவையுள்ள இவனது தற்போதைய உயரம் 6 அடியாகும். இதன் மூலம்,...
18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்தவர்களுக்கு தீர்வு வேண்டும் என்றும், 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தென்கொரியாவில் வாழும் தமிழர்கள் கண்டன போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
அண்மையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப்...
17,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பல்வேறு இன, மத, மொழியினர் வாழும் நாடுகளில் இந்தியா மிக முதன்மையான இடம் வகிக்கிறது. இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, ஒவ்வொரு தனி நபரின் தாய் மொழி குறித்த விவரங்களும் சேகரிக்கப்படுகிறது.
அதன்படி ஏழு ஆண்டுகளுக்கு...
17,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மெரினா கடற்கரையை யொட்டியுள்ள எழிலகம் வளாகத்தில் ஏராளமான அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள இந்திய மாநில வங்கி, பணம் வழங்கும் எந்திரத்தில் இருந்து வாடிக்கையாளர்களின் பணம் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்தது.
மர்ம...
17,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்க அதிபர் டிரம்பை நகைச்சுவையாளர் ஒருவர் பேசியில் அழைத்து கலாய்த்துள்ளார். அதிபர் கலாய்க்கப்பட்ட கேளொலி இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. உலகிலேயே அதிக பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வரும் அமெரிக்க அதிபரை, பல அடுக்கு பாதுகாப்பைத்...
17,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் சாகேசர் நகரில் வசித்து வருபவர் ஹர்மீத் சிங். இவர் கராச்சி நகரில் உள்ள மத்திய உருது பல்கலை கழகத்தில் இதழியல் துறையில் முதுநிலை பட்டப்படிப்பு படித்துள்ளார்.
ஊடகத்தில் ஒரு நிருபராக...
17,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்புப் பணத்தை வைத்து இந்தியர்களின் கணக்கில் தலா ரூ.15 லட்சம் போடப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை பாஜக நிறைவேற்றாத நிலையில்,
சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் வைப்புத் தொகை இரட்டிப்பாக...